“பெரியவா பட்டத்துக்கு வந்த புதிதில்”

“பெரியவா பட்டத்துக்கு வந்த புதிதில்”

 
(ஸ்ரீகார்யம் பற்றி சொன்ன சுவையான சம்பவம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 
இதை பெரியவா மொழியா (வாயால) கேட்போம். “நான் ஸ்வாமிகளா வந்தப்போ ஒரு விசித்திரமான
சூழ்நிலை. நான் பட்டமாயி அஞ்சு வருஷம் வரை
மைனர்தானே? (சிரித்து, அதிநயமான அபிநயத்தில்
கழுத்துச் செயின்,காலர், ஸென்ட் ஆகியவற்றுக்குக்
குறிப்புக் காட்டி) அந்த ‘மைனர்’ இல்லே; வயஸில
மைனர்தானே? அதனால நிர்வாகம் ஒரு கார்டியன்
கிட்ட இருந்தது.அவர் யார்னா பரமகுரு ஸ்வாமிகள்
(கலவைப் பெரியவாள்) பட்டத்துக்கு வந்த நாள்லேருந்து
மடத்து ஸ்ரீகார்யமா (மேலாளராக) இருந்தவர்தான்.
அந்த ஸ்வாமிகளும் பட்டத்துக்கு வரச்சே மைனரா
இருந்தவாளானதால் அவாளுக்கும் இவரேதான்
கார்டியனாக இருந்திருக்கார்.
 
அவா பீடாதிபத்யம் வஹிச்ச பதினேழு வருஷத்துல மொத(ல்)
பத்து பன்னண்டு வருஷம் வரை இவர் ஸரியாகவே
நிர்வாகம் பண்ணிண்டிருந்தார். ஆனா போகப்போக
வயஸு ரொம்ப ஆயிட்டதாலே ஞாபகப் பெசகு; அது தெரியாம
இருக்கிறதுக்காகப் பண்ற காரியங்கள்ல கொஞ்சம் தப்புத்
தண்டா; கேள்வி கேட்டா தன் வயஸை, அத்தனைக் கால
ஒழைப்பைச் சொல்லி சீர்றது (சீறுவது); இதிலே சிலபேர்கிட்ட
ஒரே கோவம். அதனாலேயே அநுகூலமாயிருக்கறவாகிட்ட
அதி தாக்ஷிண்யம்னு ஆயிட்டார்.
 
“இப்படிப்பட்ட ஸந்தர்ப்பத்திலே ஒண்ணுந்தெரியாத நான்
புது ஸ்வாமிகளா வந்து அவர் கார்டியனா ஆனதுல அவருக்கு
ரொம்பவும் ஸ்தானம் குடுத்துப்போச்சு. அப்போ நான்
ப்ரத்யக்ஷத்துலே பாத்ததிலே, அவருக்கு தாரணா சக்தி
(விஷயங்களை அறிவால் கிரஹித்துக் காக்கும் திறன்)
பாதி போயிடுத்து; த்ருஷ்டி முக்கால் போயிடுத்து;காது முழுக்கவே போயிடுத்து! எடுப்பார் கைப்பிள்ளையா என்னவோ
பண்ணிக்கிண்டிருந்தார். அவரைக் கேக்க ஆளில்லை. “இதெல்லாம் சொல்றதுக்கே கஷ்டமாத்தான் இருக்கு. ‘ஸத்கார்யம்,ஆசார்யாள் கைங்கர்யம், ஜன்மாவைக்
கடைத்தேத்திப்போம்’னு மடம் மாதிரி ஒரு எடத்துக்கு வந்து, ஒரு
காலத்துல நன்னாவும் ஸேவகம் பண்ணிண்டிருந்தவாளையும்
அப்பறம் ஏதோ ஒரு மாயை வழுக்கிவிட்டு வீணாப் போயிடறதை
நெனச்சா துக்கமாத்தான் இருக்கு. பின்னு எதுக்கு கதை 
சொல்றேன்னா,
 
கர்மாவோ,கிர்மாவோ எதுக்காகவோ மாயையை ஏவிவிட்டு
இப்படியெல்லாம் கோளாறா நடக்கப் பண்ற அந்த ஈச்வர
சக்தியே எப்படி ஸமயத்திலே இந்த மடத்தைக் கட்டிக்
947129_585338794830241_865216797_nகாப்பாத்தியிருக்குன்னு காட்றதுக்காகத்தான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories