முஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…

pillailokachari - 2026

பிள்ளைலோகாச்சரியார் (1205–1311 CE) இன்று அன்னாருக்கு இன்று திருநக்ஷத்திர உத்சவம் … ஐப்பசி திருவோணம் . வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர் .. இவரது தந்தை வடக்கு திருவீதி பிள்ளையும் சிறந்த ஆச்சாரியர் ,.

இவர் வைணவ க்ரந்தங்கள் பல சாதித்து அருளி இருக்கிறார் .. வைணவ ஆச்சாரியர்களிலே எனக்கு மனதில் நெருக்கமானவர் இவரே ..

ராமானுஜர் வாழ்ந்த 11 ஆம் நூற்றாண்டில் இருந்து பல பல ஆசிரியர்கள் வைணவ நூல்கள் , ஆழ்வார்களின் பாசுரங்களை அனுபவிக்க ஈற்றுப்படிகள் (வியாக்கியானங்கள் ) இயற்றி இருப்பினும் .. இவரது பணி அபிரிமிதமானது ..

1311 (or 1323??) ஆண்டு துலுக்கர்கள் ஸ்ரீரங்கத்திற்கு படை எடுத்து வந்து பன்னிரியாவர் (12,000 பேர்) தலை கொய்யப்பட்டு இறந்து அனைத்து கோவில் செல்வங்கள் கொள்ளையிடப்பட்ட பொது …

அரங்கன் மூலஸ்தானத்தை கல் திரை இட்டு .. அரங்கன் திருமேனியை தானே முன்னின்று எடுத்து கொண்டு மதுரை திசை நோக்கி சென்று ஜோதிஷ்குடி என்கிற ஊரில் .. வயோதிகம் காரணமாக .. அவர் சுமார் அப்போது 105 வயதினர் !!! அங்கேயே அரங்கன் அடி சேர்ந்தார் ..

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

pillailokachari2 - 2026

இன்று இவ்வளவு பிருமாண்ட வைணவ முதன்மையான கோவிலான ஸ்ரீரங்கத்தின் மூல மூர்த்தியான அழகியமணவாள பெருமாளின் திருமேனியை அவ்வளவு வயோதிகத்திலும் காத்து நமக்கு அளித்து சென்று இருப்பது …

என்னை போன்ற சாத்திரங்கள் மற்றும் ஆசாரியர்களின் கிரந்தங்களில் பாசுரங்களின் சுவை அறிய இயற்றப்பட்ட ஈற்றுப்படிகளின் சிறப்புகளை அறியாத .. அரங்கனின் திருமேனி அழகை மட்டுமே… அறிந்து … பக்தி செய்ய மனம் கொண்ட சிறியோனாக இருப்பதால்

எந்த ஆச்சாரியரது பணியை விட பிள்ளைலோகாசாரியார் பணியை சிறப்பாக நான் கருதுகிறேன் ..

இன்று நாம் போற்றி வணங்கும் அழகிய மணவாள ரெங்கநாத திருமேனியை காத்து அளித்த பிள்ளை லோகாச்சரியாரை போற்றி வணங்குவோம் ..

ராமானுஜர் திருவடிகளே சரணம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories