23-03-2023 5:35 AM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்முஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று...

    To Read in other Indian Languages…

    முஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…

    pillailokachari - Dhinasari Tamil

    பிள்ளைலோகாச்சரியார் (1205–1311 CE) இன்று அன்னாருக்கு இன்று திருநக்ஷத்திர உத்சவம் … ஐப்பசி திருவோணம் . வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர் .. இவரது தந்தை வடக்கு திருவீதி பிள்ளையும் சிறந்த ஆச்சாரியர் ,.

    இவர் வைணவ க்ரந்தங்கள் பல சாதித்து அருளி இருக்கிறார் .. வைணவ ஆச்சாரியர்களிலே எனக்கு மனதில் நெருக்கமானவர் இவரே ..

    ராமானுஜர் வாழ்ந்த 11 ஆம் நூற்றாண்டில் இருந்து பல பல ஆசிரியர்கள் வைணவ நூல்கள் , ஆழ்வார்களின் பாசுரங்களை அனுபவிக்க ஈற்றுப்படிகள் (வியாக்கியானங்கள் ) இயற்றி இருப்பினும் .. இவரது பணி அபிரிமிதமானது ..

    1311 (or 1323??) ஆண்டு துலுக்கர்கள் ஸ்ரீரங்கத்திற்கு படை எடுத்து வந்து பன்னிரியாவர் (12,000 பேர்) தலை கொய்யப்பட்டு இறந்து அனைத்து கோவில் செல்வங்கள் கொள்ளையிடப்பட்ட பொது …

    அரங்கன் மூலஸ்தானத்தை கல் திரை இட்டு .. அரங்கன் திருமேனியை தானே முன்னின்று எடுத்து கொண்டு மதுரை திசை நோக்கி சென்று ஜோதிஷ்குடி என்கிற ஊரில் .. வயோதிகம் காரணமாக .. அவர் சுமார் அப்போது 105 வயதினர் !!! அங்கேயே அரங்கன் அடி சேர்ந்தார் ..

    pillailokachari2 - Dhinasari Tamil

    இன்று இவ்வளவு பிருமாண்ட வைணவ முதன்மையான கோவிலான ஸ்ரீரங்கத்தின் மூல மூர்த்தியான அழகியமணவாள பெருமாளின் திருமேனியை அவ்வளவு வயோதிகத்திலும் காத்து நமக்கு அளித்து சென்று இருப்பது …

    என்னை போன்ற சாத்திரங்கள் மற்றும் ஆசாரியர்களின் கிரந்தங்களில் பாசுரங்களின் சுவை அறிய இயற்றப்பட்ட ஈற்றுப்படிகளின் சிறப்புகளை அறியாத .. அரங்கனின் திருமேனி அழகை மட்டுமே… அறிந்து … பக்தி செய்ய மனம் கொண்ட சிறியோனாக இருப்பதால்

    எந்த ஆச்சாரியரது பணியை விட பிள்ளைலோகாசாரியார் பணியை சிறப்பாக நான் கருதுகிறேன் ..

    இன்று நாம் போற்றி வணங்கும் அழகிய மணவாள ரெங்கநாத திருமேனியை காத்து அளித்த பிள்ளை லோகாச்சரியாரை போற்றி வணங்குவோம் ..

    ராமானுஜர் திருவடிகளே சரணம்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    one × 4 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...