“எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்”

179751 520985591284350 386318859 n - 2026

“எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்”

(உடம்புக்குக் கொஞ்சம் அசௌகரியம் வந்தாலும்,
ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு
மருந்து வேணும்தான்.ஆனால்,’அருமருந்து’ ஒண்ணு
இருக்குங்கிறது தெரிகிறதில்லே!”- பெரியவாள்.

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (139)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(ஒரு சிறு பதிவு)

நடுத்தர வயது பக்தர்.பரம்பரையாக ஸ்ரீமடத்தின் பக்தர்.

“அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கேன்.
பிரக்ஞை இல்லை.”

சிறிது நேரம் நிறுத்தி,

“பணம் ஏராளமாகச் செலவாகிறது.பணம்,பணம்
என்று பிடுங்குகிறார்கள்.
தண்ணீருக்குப் (Drips) பணம்;
காற்றுக்குப் (Oxygen) பணம்;
கட்டிலுக்குப் (Bed) பணம்…”

“அப்பாவுக்கு என்ன வயசு?”–பெரியவா

“சதாபிஷேகம் ஆயிடுத்து.”—பக்தர்.

“அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்து,
வீட்டில் ஒரு கட்டிலில் படுக்க வை. ரொம்ப
உஷ்ணமில்லாமல் கஞ்சி,பால் மாதிரியான பானங்கள்
கொடு. அவர் காதிலே படுகிறாப் போல தினமும் விஷ்ணு
சஹஸ்ரநாமம் சொல்லு. எல்லாருமா பகவன் நாமாவைச்
சொல்லணும். சிசுருஷை பண்ணு. உனக்குப் பணச்செலவும்
இல்லை.அவரும் கடைசி காலத்தை அமைதியாகக் கழிப்பார்.”

மனத் திருப்தியுடன்,பிரசாதம் பெற்றுக்கொண்டு சென்றார்.

அவர் போன பிறகு அருகிலிருந்த அடியார்களிடம்,

“இப்போதெல்லாம் யாருக்கும் தர்மம் தெரியறதில்லே.
உடம்புக்குக் கொஞ்சம் அசௌகரியம் வந்தாலும்,
ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு
மருந்து வேணும்தான்.ஆனால்,’அருமருந்து’ ஒண்ணு
இருக்குங்கிறது தெரிகிறதில்லே!”-என்றார்கள் பெரியவாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories