“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும். .ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”
"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்."(பொய் வழக்கில் வாதாடி ஜெயித்த பணத்தை ஏற்க மறுத்த பெரியவா)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
2014-ஆண்டு பதிவு.பெரியவாள் கலவையில்...
உடம்புக்கு கொஞ்சம் வந்தாலும், ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு மருந்து வேணும்தான். ஆனால்…
"எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்"(உடம்புக்குக் கொஞ்சம் அசௌகரியம் வந்தாலும், ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு மருந்து வேணும்தான். ஆனால், 'அருமருந்து' ஒண்ணு இருக்குங்கிறது தெரிகிறதில்லே!"- பெரியவாள்.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (139)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(ஒரு சிறு பதிவு)நடுத்தர வயது...
ஓடுங்கடா! ஓடுங்கடா! – ஒரு கிழவர் தடியும் கையுமாக…
"ஓடுங்கடா! ஓடுங்கடா!"-ஒரு கிழவர் தடியும் கையுமாக ...................,................திருடர்களைப் பார்த்து"(அந்தக் கிழவர் பக்தர்கள் ஏவலையும் கேட்கும் மகா பெரியவர் தான்என்பதைச் சொல்லவும் வேண்டுமா!" என்றாலும் தம்பதிக்கு ஒரு பெருங்குறை: "நாம் தினமும் பூஜிக்கிறோம் :நம்...
சீட்டுக் கட்டு வைத்தியம் – ‘துருப்பு’ பெரியவா கையில்!
"சீட்டுக் கட்டு வைத்தியம்"(பெரியவா சொன்னது வீட்டு வைத்தியமா? சீட்டு வைத்தியமா? அல்லது சீட்டுப் பைத்தியமா? 'துருப்பு' அவர்கள் (பெரியவா) கையில் இருக்கிறது.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.வயோதிகர் ஒருவருக்குப் பாரிசவாயு வந்து வலது புறம் முழுவதும்...
என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்?
"மழநாடு-ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"('நான் பெரியவாளிடம் எதுவும் கேட்கவில்லையே! என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்? தெள்ளத் தெளிவா பதில் சொல்லிட்டாளே!')கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-146
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.பதினெட்டு வயதில்...
சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹாபெரியவா
"நீங்கள் எல்லாருமே திருடாள்!"("ஸ்ரீ'க்கு இவ்வளவு அர்த்தமா?) (சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு தன் நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹா பெரியவா) "சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்" என்ற தொடரில்- ;ரா.கணபதி
.தட்டச்சு;வரகூரான் நாராயணன்.2013 போஸ்ட்-மறுபதிவு. குருநாதன்...
பெரியவாளின் ‘குண்டோதர லீலை’!
ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சையை விடச்சொல்லி நாம அவரைக் கட்டாயப்படுத்தி எவ்வளவு பெரிய அபகாரம் செஞ்சுட்டோம்'னு புரிஞ்சது--மடத்து அதிகாரிக்கு.(பெரியவாளின் 'குண்டோதர லீலை)தெய்வம் ஒரு விஷயத்தைத் தீர்மானிச்சு நடத்திண்டு இருக்குன்னா,அதுக்கு ஆயிரமாயிரம்...
பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு பெருமாளாவே காட்சி தந்த பரமாசார்யா!
"பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு .............................................பெருமாளாவே காட்சி தந்த பரமாசார்யா" (தானும் பகவானும் ஒண்ணுதான்னு உணர்த்தற மாதிரி இருந்த இடத்துலேர்ந்தே கோயில்ல நித்யப்படி ஆராதனைல நைவேத்யம் தவறி விட்டதை சுட்டிக்காட்டின ஆச்சரியம்!)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-1 குமுதம் பக்தி (ஒரு...
‘சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!
'சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!( எனக்கோசரம்தானே கொண்டு வந்தே... எனக்கோசரம்தானே கொண்டு வந்தே...’( கொன்றை மலர்கள்) என்று கேட்டதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெள்ளத் தெளிவாகச்...
‘equipoise என்று ஒரு word’.அதற்கு என்ன அர்த்தம்?பெரியவா. (சோகத்தின் ஒருரேகையாவது தெரிகிறதா? அற்புத விளக்கம் சொன்ன பெரியவா)
'equipoise என்று ஒரு word'.அதற்கு என்ன அர்த்தம்?பெரியவா. (சோகத்தின் ஒருரேகையாவது தெரிகிறதா? அற்புத விளக்கம் சொன்ன பெரியவா) .(பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம் பயின்றார்கள்?”-நாவில் நிற்பது வாக் தேவதை; இல்லை, talk தேவதை!) தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன் ஸ்ரீமடம்,...
சுவாமிக்கு வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!
"சுவாமிக்கு வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!" (கடுக்கன் கைமாறின சம்பவம்)(ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சரியம் மெய்சிலிர்க்கும் சம்பவம்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- குமுதம் பக்தி(சுருக்கமான ஒரு பகுதி)பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட...
சுந்தரகாண்டத்தில் ஏமாற்று வித்தை !
"சுந்தரகாண்டத்தில் Camouflage" .( ஏமாற்று வித்தை ) ( சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம்* நிகழ்த்தப் போகும் ஒரு உபன்யாசகருக்கு சவுக்கடி விளக்கம் கொடுத்த பெரியவா) நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா...