மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

புத்தர் நீர் தான்- பெரியவாளிடம் ஒரு பர்மியர்!

"புத்தர் நீர் தான்" -- பெரியவாளிடம் ஒரு பர்மியர்.( சங்கர ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது )கட்டுரையாளர்- ஸ்ரீ...

அங்கே சங்கரரைக் காணவில்லை; சக்ரபாணியைக் கண்டேன்!

 .சொன்னவர்-ஆர்.ஜி. வெங்கடாசலம் சென்னை-24 தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் ஒரு மாலை வேளை.மகா பெரியவாளை தரிசனம்செய்ய, ஸ்ரீமடத்துக்கு சென்றிருந்தேன். அதிர்ஷ்டவசமாக பெரியவா சற்று ஓய்வாக இருந்த நேரம். "எங்கேருந்து வரே?" "திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவணதீபம். அங்கே சென்றுவிட்டு வருகிறேன்....." பெரியவா,...

அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே!

"அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே"( சபரிமலை மேல் சாந்தி என்னும் அர்ச்சகர் சொன்ன தெய்வவாக்கு தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில் ஸ்ரீமடம் பாலுவிற்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி- குமுதம்...

“கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்” (அந்தக் கபிலாரண்யம்தான் “கலிஃபோர்னியா” என்று திரிந்து விட்டது.)

"கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்" (சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLANDஎன்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது. இப்படியாகப் பெயர் காரணங்ளை அலசி ஆராய்ந்து பெரியவா...

“பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!” (மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)

"பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!" (மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)(பாமர மக்களுக்காக கோயில் மணியை அடிக்கச் சொன்ன பரமாசார்யா) (பெரியாவாளின் யுக்தி)நன்றி- குமுதம் லைஃப் தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவா க்ஷேத்ராடனம் பண்ணிண்டு இருந்த காலகட்டம் அது. யாத்திரை ஆந்திரா...

“சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்” (Obey என்ற வார்த்தையிலிருந்தே Obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும்)

"சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்" (Obey என்ற வார்த்தையிலிருந்தே Obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும்) கல்கியில் வந்த அருள் வாக்கு இங்கேயும் லோக ஜனங்களின் ஜகமத்யத்தை (ஒரே போன்ற சிந்தனையை) காட்டுவதாக ஒன்று பார்க்கிறோம். Obey என்ற...

புற்று நோய்க்கு பெரியவாளால் கண்டுபிடிக்கப்பட்ட கனகல் மரம்!

"கனகல் மருத்துவம்!"(புற்று நோய்க்கு பெரியவாளால் கண்டுபிடிக்கப்பட்ட  கனகல் மரம்)கட்டுரையாளர்-ஸ்ரீ மடம் பாலுபல வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு...

“அசைவப் பசுக்கள்” – பெரியவாளின் வேதனை!

"அசைவப் பசுக்கள்""(வெளிநாட்டில் மாட்டு எலும்பைப் பொடி செய்து தீவனத்தோட கலந்து, பசு மாட்டுக்குக் கொடுக்கிறார்களாம் பெரியவாளின் வேதனை)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-183 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கிரீஸ் தேசத்து அரசியும்,இளவரசி ஐரீனும் மகா பெரியவாளிடம் எல்லையில்லாத...

நாம்தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!-பெரியவா!

"நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!"--பெரியவா(வராஹத்தையும் தெய்வமாகப் பார்த்த பெரியவா)(பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடத்தில் முகாமுக்கு கொட்டகை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (180) தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஆந்திர மாநிலத்தில் யாத்திரை. ஒரு...

ஹரியும் ஹரனும் ஒன்று தான்! ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது!

"ஹரியும் ஹரனும் ஒன்று தான். ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது".-ஒரு வைஷ்ணவரிடம் பெரியவா("பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள், லக்ஷ்மி ந்ருஸிம்மனுக்குத் திருவாராதனம் செய்வது வழக்கம். உனக்குத் தெரியுமோ?.....")சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம...

பால்காரியின் கோரிக்கை நிறைவேற பெரியவா சொன்ன சூட்சுமம்!

"பால்காரியின் கோரிக்கை"(செம்பை எடுத்துப் பாலை பருகுகிறார். பிறகு "ரொம்ப ருசியா இருக்கு" என்றார். பெரியவா-பால்காரியின் கோரிக்கை நிறைவேற, அவள் சாஷ்டாங்கமாக விழுந்து பகவானை வணங்குகிறாள்.தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு வயதான பால்காரம்மா.கஞ்சிபுர நகர்வாசி. அவருக்கு எல்லாமே...

“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும். .ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”

"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்."(பொய் வழக்கில் வாதாடி ஜெயித்த பணத்தை ஏற்க மறுத்த பெரியவா)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் 2014-ஆண்டு பதிவு.பெரியவாள் கலவையில்...

SPIRITUAL / TEMPLES