“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா ( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)
"நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!"-பெரியவா
( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)
("ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம்....
“திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?’ என்று சீடர்களுக்குப் புரியவில்லை.
"திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?'
என்று சீடர்களுக்குப் புரியவில்லை.ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே
கைவந்த கலை!தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம்.பெரியவாள் தங்கியிருந்த அறையை...
“கொலைகாரனை நோக்கி நடந்து சென்ற பெரியவா”
"கொலைகாரனை நோக்கி நடந்து சென்ற பெரியவா"('பகவான் நடந்து வருவார் - என்பது வழக்காறு.
பெரியவாள் நடந்து சென்றார் - என்பது வரலாறு!')சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.அன்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள் பெரியவாள். சகஜமாகப்
பேசிக்கொண்டிருந்த பெரியவா...
“பரிவட்டம் கட்டிண்ட “தலைப்பாகை சாமியார்!” (ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)
"பரிவட்டம் கட்டிண்ட "தலைப்பாகை சாமியார்!" (ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய
பெரியவா) ("ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை"-பெரியவா உண்மைதான். ஆனால்
கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான்...
“தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்”
"தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்"(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.உரிய காலம் வந்தபோதிலும் ஸ்ரீசரணர் அன்றுஸ்நானம் - பூஜைகளுக்குச் செல்லாமல்
சிந்தனைவசப்பட்டிருக்கிறார். சிந்தனை...
லீடர் குரங்கு சொல்கிறபடி குரங்குகள் நடக்கின்றன!
"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு
சொல்கிறபடி நடக்கின்றன"("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான்...
பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்
"பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால
வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின
விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்ச"-பெரியவா(பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-21-09-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)தன்னோட பதிமூணாவது...
“பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவா பாத மண்”
"பக்தரின் மாரடைப்பைப் போக்கிய
மகாபெரியவா பாத மண்"("நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம்.
எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பா! ஒங்களுக்காக
அருமையான மருந்து ஒண்ணை எடுத்துண்டு
வந்திருக்கேன்.இதை நான் எடுத்துண்டு வந்தேன்னு
சொல்றதைவிட, பரமாசார்யா என் மூலமா அனுப்பி
வைச்சிருக்கார்னுதான் சொல்லணும்!")நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
தொகுப்பு-எஸ்.வெங்கட்டராமன்.
13-09-2017...
” யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் -ல தானே இருக்கும்?”..
" யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் -ல தானே
இருக்கும்?"..(இதையெல்லாம் வித்தை காட்டறதுக்காக யாரும் பழக்கலை.
ஒருவேளை நான் பழக்கினேன்னு வைச்சுக்கோ, இதெல்லாம்
சீக்கிரமா வித்தைகளைக் கத்துண்டு 'ஒபே பண்ண ஆரம்பிச்சுடும்.
ஆனா,...
“கட்டேல போறவன்!!!”–ரிஷிவந்தியம் பாட்டி
"கட்டேல போறவன்!!!"--ரிஷிவந்தியம் பாட்டி(” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப் பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே
போகிறேன்?”--பெரியவா)ஸ்ரீ ரா. கணபதி அண்ணா எழுதிய "கருணைக் கடலில்...
“பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்”.
"பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்".(தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத் தேடிவர வேண்டும்)சொன்னவர்;எஸ்.பஞ்சாபகேசசாஸ்திரிகள்.கும்பகோணம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.1963-ம் வருஷம். ஸ்ரீ பெரியவர்கள் மருதாநல்லூரில் Camp செய்திருந்தார்கள்.
கும்பகோணம் ஸ்ரீ...
“ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”
"ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”(அந்தக் குழந்தைக்கு, அந்த சின்ன வயஸிலும், பெரியவாளுடன் நடக்கும் கோஷ்டியோடு
தானும் போக வேண்டும் என்ற எண்ணம், தன் வீட்டுக்கும் பெரியவாளை அழைத்துக்
கொண்டு போகவேண்டும் என்ற ஆசை…இதெல்லாம் பெரியவாளுடைய அவ்யாஜ...