மகா பெரியவர் மகிமை

அவ படியளந்ததை நீ படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு!”-பெரியவா

"காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம முணங்கினியே...இப்போ அவ படியளந்ததை நீ படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு!"-பெரியவா(இந்த பூமி வறண்டு கிடக்கறதைப் பார்த்தாலே தெரியறதே.அம்பாள் படியளக்கறது"-முணங்கின மடத்து நிர்வாகியிடம் பெரியவா சொன்னது மேலே) ​ ​கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் நன்றி-குமுதம் பக்தி-29-06-2017 இதழ் (சுருக்கம்) (இன்று...

“பெரியவாளைப் பற்றி இரண்டு வெளிநாட்டுப் பெண்களின் கருத்து”

"எங்களுக்கு எல்லாம் தெரியும்.வேத புராண சாஸ்திரங்களை எல்லாம் கத்துண்டுட்டோம்.இனி தெரிஞ்சுக்க எதுவும் இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தோம் ஆனா, மகாபெரியவாகிட்டே பேசினதும்தான் தெரிஞ்சுது.நாங்க இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே இல்லை, தொடக்கப் பள்ளியிலேயே இருக்கோம்னு"-(இந்து மதத்தைப் பற்றி படிச்சுத் தெரிஞ்சுண்டு அதுலயே ஆராய்ச்சி...

“அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்” -பெரியவா

"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்" -பெரியவா.(அவ்வூர்க்காரர் வந்து;"அவர் ( கிருஷ்ணமூர்த்தி) செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில் மேலே.)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா ​ தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.அவருடைய மனைவி சமீபத்தில்...

‘எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்’ (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)

'எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்' (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)(கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது. இருந்தாலும் எனக்குஎன்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை நோகவிட்டுடமுடியுமா?”)​(தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன்...

-எல்லா மதமும் உயர்ந்ததே!-திருப்பூர் கிருஷ்ணன்.

"அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!'( மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத்...

பிரச்னையைக் கேட்காமலே தீர்வு செய்த பெரியவா

"அல்கிலா விளையாட்டுடையான்னு பரமேஸ்வரனைச் சொல்வா. எல்லாத்தையும் பண்ணிட்டு நான் சிவனேன்னு இருக்கேன்.எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்வாராம்" (பிரச்னையைக் கேட்காமலே தீர்வு செய்த பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-23-03--2017 தேதியிட்ட குமுதம் பக்தி (பெரிய கட்டுரை -ஒரு பகுதி-சுருக்கப்பட்டது) ​மகாபெரியவாளை தரிசனம்...
- 2026

“உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”

"உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!" (பார்வை பறிபோன கேரளப் பெண்மணி-பெரியவாளிடம்)("என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன்னோட பூர்வ ஜன்மப் பலன்,தெய்வங்கள் மேல் நீ வைச்ச நம்பிக்கை. நான் தினம் தினம் தியானம் பண்ணற அம்பாள்...

“நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே.”– கேள்வி கேட்ட -குருவிடம் பெரியவா

"நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே." - ​ கேள்வி கேட்ட -குருவிடம் பெரியவா (உடனே குரு,"நீங்கள் அருமையாக பதில் சொன்னீர்கள்.உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும் இனி எனக்கு இங்கு வேலையே இல்லை! உத்தரவு...

“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான்

"அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று வைத்துக்கொள்ளேன்" என்றான்-சுவாமிநாதன்.(யானை மாலை போட்டதால் சக்ரவர்த்தி ஆவான் என்று நினைத்த தாய்க்கு சந்நியாசி பெரியவாளின் பதில்...

“பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்”

"பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்"- ( *காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர்* என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப்புலப்பட்டன.-(ஜோசியர்)"*விடுங்கோ மாமா!*"...

“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்

"ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் "-பிஷப்(முதல்பரிசை தட்டிச் சென்ற பெரியவா) ​(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம் சில நாட்கள் தொடரும்) இன்று போனஸ் இரு கவிதைகள்.[தினமலர் கட்டுரையில் ஒரு பகுதி-25-12-2012)-"பைபிளும் பரமாச்சார்யாரும்"சுவாமிநாதன் எட்டுவயது வரை...

“ஒருநாள் நீ காத்திருப்பே பார்” (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)

"ஒருநாள் நீ காத்திருப்பே பார்" (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)((பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம் சில நிகழ்ச்சிகள் சில நாட்கள் தொடரும்) ​ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார் 'இந்திரா சௌந்தர்ராஜன்'.புத்தகம்--மகா பெரியவர்-16 & 17 (ஒரு பகுதி...
- 2026

Recent articles