மந்திரங்கள் சுலோகங்கள்

Homeஆன்மிகம்மந்திரங்கள் சுலோகங்கள்

அகத்தியர் அருளிய ஹரிகுண மாலையில் – ஹரிநாமத்தின் சிறப்பு!

ஆதிஅயனொடு தேவர்முறையிட ஆசிதருவது ஹரிநாமம்‌ ஆவிபிரிவுறும்‌ வேளைவிரைவினில்‌ ஆளவருவது ஹரிநாமம்‌

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ சனைஸ்வர பகவான் ஸ்துதி, அஷ்டோத்திரம்!

சனிப் பெயர்ச்சி என்பதாக, சனி பகவான் வக்ரகதி மாறியிருக்கும் நிலையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. நாம் வீட்டில் இருந்து சொல்வதற்காக இந்த ஸ்துதி, மற்றும் அஷ்டோத்திரம்.

― Advertisement ―

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

More News

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

பாஜக.,வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Explore more from this Section...

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 05

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 05

குழந்தை பாக்கியம் பெறுவதற்கான ஸ்லோகம்.

குழந்தை பாக்கியம் பெறுவதற்கான ஸ்லோகம் கூறுகிறார் ஶ்ரீஏபிஎன் ஸ்வாமி.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கான பரமஸ்வாமி ஸ்தோத்ரம். மிகவும் அபூர்வமானது. இதனை தினந்தோறும் தங்கள் இல்லங்களில் ஒலிக்கச்செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை...

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 04

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 04

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 03

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 03

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 02

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 02

ஹரிவம்சம் மகாபுராணம்; ஏபிஎன் ஸ்வாமி உபந்யாசம்!

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 01

விழித்துக் கொள் மனமே விழித்துக் கொள்!

காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,.

கருணாரூபிணியாய் காட்சி தரும் சாரதா!

ஸ்ரீ தஷிணாமூர்த்தி அல்லது ஸ்ரீ சாரதையின் அம்சாவதாரமான ஸ்ரீ சங்கரர், சிருங்ககிரியில் ஸ்ரீ சாரதைக்கு கோயில் எழுப்பினார். அனுதினமும் நினைப்பவர்க்கு சதுர்வித புருஷார்த்தங்களையும் இந்த ஜன்மத்திலேயே அடையும்படி அனுக்ரஹம் செய்பவளே, துங்கா நதிக்கரையில் உள்ள சிருங்ககிரி ஸ்ரீ சாரதாம்பாள்.

மகிமைகளின் நிதி ஸ்ரீ துர்கா சப்தசதி

"மஹிமைகளின் நிதி ஸ்ரீதுர்கா சப்தசதி":-"கலௌ சண்டீ விநாயகௌ" என்பது பெரியோர் வாக்கு. அதாவது இந்த கலியுகத்தில் சண்டீ பரதேவதையையும் விநாயகரையும் வழிபட வேண்டும். வணங்கி நம் வாழ்க்கையை உய்வித்துத் கொள்ள வேண்டும்.மகிமைகள் நிறைந்த...

28-09-2019-சனி.-மஹாளய அமாவாசை-சங்கல்பம்

28-09-2019-சனி.-மஹாளய அமாவாசை-சங்கல்பம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸரயுக்தாயாம் உத்திர பல்குனி நக்ஷத்ரயுக்தாயாம் ஶுப்ர நாம யோக சதுஷ்பாத...

27-09-2019 வெள்ளி மாளய பக்ஷம் சதுர்தஸ்யாம்

27-09-2019 வெள்ளி மாளய பக்ஷம் சதுர்தஸ்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர ஶுப...

26-09-2019-வியாழன்.மாளய பக்ஷம் திரயோதஸ்யாம்

26-09-2019-வியாழன்.மாளய பக்ஷம் திரயோதஸ்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே திரயோதஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர மகா நக்ஷத்ர சாத்ய நாம யோக கரஜ...

SPIRITUAL / TEMPLES