மந்திரங்கள் சுலோகங்கள்

கிரகண நேரத்தில் துதிக்க… சூரிய சுலோகங்கள் சில..!

அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்!

ஸ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாம ஸ்தோத்திரம்

இதனை வேண்டும் வேண்டும் என வேலவனிடம் வேண்டி பெறுவோம்!

விசாகத் தலைவன் சண்முகத் தெய்வத்தை கந்தக் கோட்ட கடவுளை வள்ளலார் தன் திருவருட்பாவில் போற்றும் ஸ்தோத்திரம். ஒரு நான்கினை மட்டுமே இங்கு தந்துள்ளோம்.எல்லா பலனையும் அளிக்கும் முருகவேளை போற்றி வேண்டுவன இது...

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி!

மிக ஆபத்தான சூழ்நிலையிலும், சங்கடமான நிலையிலும், மானம் போய்விடுமே என்ற அச்சத்தில் இருக்கும் தருவாயிலும், கீழ்கண்ட ஸ்துதியை இதய பூர்வமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால்

மணவாள மாமுனிகள் அருளிச் செய்த ஸ்ரீதேவராஜ மங்களம்!

காஞ்சி வரதராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் விதமாக தேவராஜ மங்களம் என்னும் அருமையான துதியை மணவாள மாமுனிகள் இயற்றியுள்ளார். அனைத்து மங்களங்களையும் தரவல்ல அந்தத் துதி தமிழாக்கத்துடன் இங்கே…!
- 2026

சங்கர ஜெயந்தி: ஏக ஸ்லோகி சங்கர திக் விஜயம்!

நான்கு ஆம்நாய பீடங்களை ஸ்தாபித்தவருமான ஆதிசங்கரரின் பாதங்களை பணிவுடன் போற்றுவாயாக

ஸ்ரீராம நவமி: வாழ்வில் நலம் பல பெற இதை பாராயணம் செய்யுங்கள்!

ரகுபதி ராகவா ராஜாராம் பதீத பாவன ஸீதா ராம் ஸ்ரீ ராம நாராயணம் ஸமர்ப்பணம்.

தீர்க்க சுமங்கலி பாக்கியம்: நாளை நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி...

இந்த இந்த சுலோகத்த படிச்சீங்கன்னா… இதெல்லாம் கைகூடும்! வெற்றி கிடைக்குமாம்!

எந்தெந்த பணி வெற்றி பெற வேண்டுமானால் எந்தெந்த ஸ்லோகம் படிக்க வேண்டும்?

ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்

மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம் , திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம் , அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக . ய சுசி .. ..

பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்…

தினசரி இணைய தள வாசகர்களுக்கு இனிய மகர சங்கராந்தி / பொங்கல் நல் வாழ்த்துக்கள்
- 2026

Recent articles