ஆன்மிகம்

தொன்மையான மதங்கீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கும் இக்கோவிலில், 20 ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடந்தது.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 1. நீண்ட ஆயுள்!

'நாம்' இருந்தால்தான் 'நமக்கென்று' ஏதோ ஒன்றை முயன்று சாதித்து அடைய முடியும்.

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 10)

பரத்வாஜர் அவரை காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை வணங்கி சாப விமொசன்ம் பெறுமாறு அருளானார்.

திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா!

மதுரை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெற்றது.புராண வரலாறு: முற்பிறப்பில் சிறந்த விஷ்ணு பக்தராக வாழ்ந்த மன்னன் கஜேந்திரன். அகத்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திரன்...

மீனாட்சி அம்மன் தோளில் வந்தமர்ந்த கிளி! தரிசித்த பக்தர்கள் பரவசம்!

தெய்வத்தின் தோளில் கிளி என்றால், அது மீனாட்சி அம்மைக்கும் ஆண்டாளுக்கும் உரிய அழகுள்ள அம்சமாக பக்தர்கள் போற்றுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினமும் பசுமையான ஓலைகள், இலைகளால் கிளிகள் செய்யப் பட்டு,...
- 2026

மாசி மகம்… கொள்ளிடத்தில் தீர்த்தவாரி!

வடதிருக்காவேரியில் எழுந்தருளிய அன்பில், உத்தமர்கோவில் பெருமான்களை சேவிக்க ஸ்ரீரங்கத்தில் இருந்து

கோவை- காரமடை ரங்கநாதர் மாசித் தேர் இன்று!

காரமடையில் புகழ் பெற்ற ரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் மாசித் தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

தென்காசி காசிவிஸ்வநாதர் உலகம்மை மாசித் தேரோட்டம் கோலாகலம்!

மாசித் திருவிழா வரும் 27-ஆம் தேதி (சனிக்கிழமை) முடிவடைகிறது.

அயோத்தியில் ராமர் கோயில்!

விக்ரகங்கள், தேர்கள் சிதைந்தாலும் புதியவை வந்துவிட்டன அல்லவா என்று இந்துக்கள் அமைதி அடைய வேண்டுமா? அல்லது

கிரிவலத்திற்கு தடை! பக்தர்கள் ஏமாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இந்த மாதமும் பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்துள்ளார்

மூன்றரைக் கிலோ தங்கத்தில் சங்கு சக்கரம்! திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை அளித்த பக்தர்!

நான் வாழும் இந்த வாழ்க்கை பெருமாள் எனக்கு கொடுத்த போனஸ் என்று உணர்ச்சி வசத்துடன் கூறியிருக்கிறார்.
- 2026

Recent articles