பீஷ்ம ஏகாதசி! இன்றைய சிறப்பு என்ன தெரியுமா?!
சன்னியாசி, யோகி, போரில் வீரமரணம் அடைந்தவர்… போன்றோர் எந்த சத்கதியை அடைவார்களோ மாக மாதம் ஏகாதசி விரதம் கடைபிடித்தவர்களும்
மோசடிக்கு மேல் மோசடி! சினிமா விறுவிறுப்புடன்.. காசடிக்கும் ஆசை!
கோடிக்கணக்கில் எளிதாகப் பணம் பார்க்கும் ஆசையில் நியூட்டன் ஒப்புக்கொண்டார்
20 கோடி மதிப்புள்ள ஹரிவரதராஜ பெருமாள் கோவில் நிலம் அபகரிப்பு! பக்தர்கள் முறியடிப்பு!
பல்லடம் அருகே, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்துக்கு, பட்டா பெற நடந்த முயற்சியை, பக்தர்கள் முறியடித்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, காளிவேலம்பட்டியில், 400 ஆண்டு பழமையான ஹரிவரதராஜ பெருமாள் கோவில்...
விநாயகர் நான்மணிமாலை – விளக்கம் (பகுதி 4)
பயம் தீரும்; நன்மை ஏற்படும்; கல்வி வளரும்; இறைவனை அடைய வேள்விகள் செய்யும் காலம் வரும்; தெய்வத்தன்மை அடையவும் செய்யலாம்
குருவித்துறை மாசாணி அம்மன் கோயில் திருவிழா! பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை புரிந்து அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர் இக்கோவிலில் கடந்த 11ஆம் தேதி
விநாயகர் நான்மணிமாலை; விளக்கம் (பகுதி 3)
இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீதிநூல்கள் பாடிய பிற்கால ஔவையார் பழவினையின் வலிமை
பீஷ்மாஷ்டமி! அப்படி என்ன சிறப்பு இன்று?!
பஞ்சாங்க கர்தாக்கள் இன்றைய நாள் குறித்து விவரிக்கையில் நந்தினி பூஜை பீஷ்மாஷ்டமியாக குறிப்பிடுகிறார்கள்.
அரசவல்லி சூரிய நாராயணர் கோவில்!
ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஸ்ரீகாகுளம் மண்டலத்தில் அரசவல்லி என்ற கிராமத்தில் சூரியனுக்கு ஒரு கோவில் உள்ளது.
நாளை முதல் ஆன்லைனில் மார்ச் மாத தரிசன டிக்கெட்! திருப்பதி தேவஸ்தானம்!
குறிப்பிட்ட நாட்களில் திருமலை, திருப்பதிக்கு வந்து, தாங்கள் முன்பதிவு செய்த அறைகளில் தங்கி ஓய்வெடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்
விநாயகர் நான்மணிமாலை: விளக்கத் தொடர்! (பகுதி-1)
உலகம் காக்கும் சக்தி, ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக் காப்பவர், எளியவர் (விநாயகர் நான்மணிமாலை - 2)
ரத சப்தமி: சூரியனுக்கு அர்க்ய ப்ரதானம் எவ்வாறு செய்ய வேண்டும்?
துவாதச ஆதித்ய நாமங்களை எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு நாமமாக 12 முறை அர்க்யம் விடலாம். அல்லது பன்னிரண்டையும் ஒரு முறை கூறி
ரத சப்தமி சிறப்பு: துவாதச ஆர்யா சூரிய ஸ்துதி!
ஸ்ரீகிருஷ்ணனின் புதல்வன் சாம்பனின் எதிரில் சூரியபகவானின் அருளால் ஆகாயத்திலிருந்து விழுந்த ஸ்லோகங்கள் இவை.