ரத சப்தமி சிறப்பு: சூரிய ஸ்துதி!
ஸ்ரீஜெகந்நாத பண்டிதராயர் இயற்றிய 'சுதாலஹரி' நூலில் காணப்படும் சூரிய ஸ்துதி!
மோக்ஷமளிக்கும் மாசி கருடஸேவை
நம்பெருமாள் எல்லா பிரம்மோற்சவத்திலும் ஒருநாள் கருடஸேவையில் சேவை சாதித்தாலும், இந்த மாசி வெள்ளி கருடஸேவை
யாரும் வெள்ளி செங்கற்களை அனுப்ப வேண்டாம்: ராமர் கோயில் கட்டட ட்ரஸ்ட் வேண்டுகோள்!
வங்கி லாக்கர்கள் அனைத்தும் வெள்ளி செங்கற்களால் நிரம்பியுள்ளன
ரத சப்தமி: அதென்ன ‘ஏழு குதிரைகள்’? ஏன் அப்படிச் சொன்னார்கள்?
இந்த ஏழும் சூரியனின் உதயத்தின் மீது ஆதாரப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து பட்சம், மாதம், வருடம்… இவை உருவாவதை சாஸ்திரம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 4 கோபுர வாசல் வழியாகவும் பக்தர்களுக்கு அனுமதி!
மீனாட்சி அம்மன் கோவிலின் 4 கோபுர வாசல்கள் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி - கோவில் உள் வளாகத்தில் பக்தர்கள் அமர தடைவிதிக்க
வசந்த பஞ்சமி : ‘பாசரா’ க்ஷேத்திரத்தில் சரஸ்வதி தரிசனம்!
சாரதாதேவியின் அனுகிரகத்தால்தான் நாமனைவரும் முழுமையான ஞானத்தோடும் நல்லறிவோடும் வளர முடியும்
மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் குழந்தைகள், முதியோர் அனுமதி! நாளை முதல் மாலை, பூ அனுமதி!
நாளை முதல் மீதமுள்ள கோபுர வாசல்கள் திறக்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்த்துள்ளது.
இன்று ஸ்ரீபஞ்சமி… அப்படி என்ன சிறப்பு தெரியுமா?!
நம் உடலில் ஒவ்வொரு அணுவிலும் பிரவகிக்கும் சக்தி எது என்று கேட்டால் பிராண சக்தியான சரஸ்வதியே. அதனால் சரஸ்வதி
மதுரை அனுப்பானடி உச்சி மாகாளியம்மன் ஆலய குடமுழுக்கு
இன்று காலை, யாத்ரா தானம், கடம் புறப்பட்டு, கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
நாக்பூரில் சரஸ்வதி ஹோமம்!
மாணவ மாணவியர் வரும் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு அணுகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும் இன்று கோவிலில்
ராமர் கோவில் கட்டுமான பணி: 100 கோடி வசூல்!
நன்கொடை வசூல் ரூ.1,000 கோடியை தாண்டி விட்டதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்தது.
தமிழ் மாத முதல் சனிக்கிழமை வழிபாடு: ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்
காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு திருக்காட்சியளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்