இன்று வாமன ஏகாதசி! விரத பலன்..
இந்த ஏகாதசி மகாத்மியத்தை இந்நாளில் பக்தி சிரத்தையுடன் காதால் கேட்பவர் இறுதியில் தேவலோகத்தை அடைந்து, சந்திரனைப் போல ஒளியுடன் வாழ்வர்
இரு பிரம்மோற்ஸவம்! தற்பொழுது கோவிலுக்குள்ளும்.. அரசின் நெறிமுறைப்படி பின்னரும்..! திருப்பதி தேவஸ்தானம்!
இந்தாண்டு அதிக மாதம் காரணமாக திருமலையில் 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளது.
போலி அத்வைதிகள்: ஆச்சார்யாள் அருளமுதம்!
அவர் உளறலும், மற்றவரை ஏமாற்ற அவர் கையாளும் யுக்தியாகவும் மற்றும் ஒரு பாசாங்குகாரர் என்பதை வெட்ட வெளிச்சமாகிறது.
பிறருக்கு உதாரணமாக வாழ்தல்: ஆச்சார்யாள் அருளமுதம்!
ஏனெனில் ஒரு லிங்கம் அல்ல இரண்டு லிங்கம் அல்ல ஏராளமான லிங்கங்கள் அங்கே மணலால் செய்து வைக்கப் பட்டிருந்தன.
போலிகளின் வெளி வேஷம்! ஆச்சார்யாள் அருளமுதம்!
புலனடக்கமும் இல்லை வைராக்கியமும் இல்லை. ஆகையால் ஞானம் சித்திக்காத, சன்யாசிகள் கடைபிடிக்க வேண்டிய தர்ம நெறிகளை அவரால் அனுசரிக்க முடியவில்லை.
ராதாஷ்டமி ஸ்பெஷல்: கொப்பளித்த கண்ணனின் திருப்பாதங்கள்!
இந்த யமுனையின் அக்கரையில், என்னுடைய பக்தை ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை. அதனால் நானும் தூங்கவில்லை.” என்று பதில் கூறினார்.
மராட்டிய மண்ணில் மகாலட்சுமி பூஜை!
கணபதி உற்சவத்தின் இடையில் மூன்று நாட்கள் மஹாலட்சுமி பூஜை செய்கின்றனர். பாத்ரபத் மாத சப்தமி திதியன்று
தவிர்க்கப்பட வேண்டிய ஆசிரியர்கள்: ஆச்சார்யாள் அருளமுதம்!
கேட்கப்பட்ட விஷயம் உண்மையிலேயே முக்கியமானதாக இருந்து விட்டால் தனது கைக்கடிகாரத்தை பார்த்துக்கொள்வான் இன்னும் சில நிமிடங்களில் வகுப்பு முடிவு செய்ய வேண்டி இருப்பதால் இதைப் பற்றி பேச நமக்கு அவகாசம் இல்லை
திருப்பதி: இன்று முதல், தரிசனத்திற்கு முன்பதிவு அனுமதி!
இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தான் யார் என்று அறிதல்: ஆச்சார்யாள் அருளமுதம்!
உனது தந்தை இறந்துவிட்டதால் நீ அரசாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் தெரிவித்தார்கள்
காசி விஸ்வநாதர் மீது விழுந்த சூரிய கதிர்கள்! ஆண்டு தோறும் நிகழும் அற்புத நிகழ்வு!
ஆவணி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய உதயத்தின் போது சூரியக்கதிர் நேரடியாக சிவன் மீதுபடும்
மதுரை கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு ‘மெகா’ கொழுக்கட்டை!
மதுரை காமராஜர் சாலையில் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி, விற்பனையான வாழை மற்றும் சிறிய விநாயகர் சிலைகள்.