Breaking News
கோவையில் 3 கோவில்களில் தீ வைத்த மர்ம கும்பல்! சிசிடிவி காட்சிகள்!
தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் மாகாளியம்மன் கோவிலின் அருகிலுள்ள டயரை எடுத்து , எரித்து கோவிலின் கூரையை பற்ற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அவரவர் வேண்டும் வடிவில் இறைவன்! ஆச்சார்யாள் அருளமுதம்!
அதே போல் இறைவன் உருவமற்று இருந்தாலும் பக்தர்களுக்காக பல்வேறு உருவங்களில் வந்து காட்சியளிக்கிறார்.
அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் ஆடி அமாவாசை விழா ரத்து!
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தருக்கென இறைவன் செய்யும் லீலை! ஆச்சார்யாள் அருளமுதம்!
கடினமான காரியங்களை செய்ய முடியவில்லை அரச கட்டளையை எவ்வாறு நிறைவேற்றுவது
கொரோனாவில் இருந்து விடுபட… அகண்ட கோடி மகா மந்திரம் தொடக்கம்!
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9442630815 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவு செய்து
ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
கொடியேற்ற நிகழ்வுகள் அனைத்தும் யூடியூப் மூலம் பக்தர்கள் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்திருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.
உன்னை அந்த இறைவன் என்றுமே கைவிடுவதில்லை: ஆச்சார்யாள் அருளமுதம்!
அட்டகாச சிரிப்புடன் தூண் இரண்டாகப் பிளந்து அதனுள் இருந்த நரசிம்ம மூர்த்தி வெளிப்பட்டார்.
அடுக்கடுக்காய் தவறுகள் செய்யும் நம்மை ஏற்றுக் கொள்வாரா இறைவன்? ஆச்சார்யாள் அருளமுதம்!
பாவங்கள் புரிந்தவனாக வேறு இருந்தால் அப்படிப்பட்ட பக்தனைப் பாவியை சிவன் ஏற்றுக்கொள்வாரா?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப் பூர தேரோட்ட விவகாரம்: கோயில் நிர்வாகம் அரசுக்கு கடிதம்!
ஆடிப்பூர திருவிழாவை கோவிலுக்கு உள்ளேயே நடத்தவும் தங்கத்தேர் எடுக்கவும் அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோயில் நிர்வாகம் கடிதம்
தருணம் பார்த்து தண்டனை! ஆச்சார்யாள் அருளமுதம்!
தவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்கள் வேண்டுவதை கொடுக்கும் இறைவனின் செயலைப் பார்த்து அவன் நொந்தான்
தம்மை நினைப்பவர் யாராயினும் அவருக்கு அருளும் இறைவன்: ஆச்சார்யாள் அருளுரை!
ஒவ்வொருவரும் அம்பிகையிடம் எனது வந்தனங்கள் உனக்கு சமர்ப்பிக்கிறேன் நந்தனின் புதல்வனை நான் கணவராக அடைவதற்கு அருள் புரிவாயாக என்று உள்ளம் உருகி மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டார்கள்
இறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்? ஆச்சாரியாள் அருளமுதம்!
பக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா?இது சாதாரணமாக பலரால் அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி இக்கேள்விக்கான பதிலை பிரபலமான ஒரு ஸ்லோகத்தில் காணலாம்அணி...