சதுரகிரியில் செப்.15 முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி!
கனமழை அலர்ட் எதுவும் அறிவிக்கப்படாததால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
புரட்டாசி மாத பூஜைக்காக… சபரிமலை நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் திருவோணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
திருவோணம், புரட்டாசி மாத பூஜை… செப்.13ல் சபரிமலை நடை திறப்பு!
திருவோணம் பண்டிகை புரட்டாசி மாத பூஜை வைபவத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 13ஆம் தேதி மாலை நடை திறந்து
சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதிகளில் விநாயகர் ஊர்வலம்!
இதில் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் தனசேகரன், நிர்வாகிகள் சுரேஷ்,பாபு,காசி உள்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி: விநாயகருக்கு படைத்த ஒரு லட்டு, ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலம்!
பரபரப்பு அடங்கும் முன் ஏலம் எடுத்த மறுநொடியே லட்டு, பூந்தியாகி அனைவராலும் உண்ணப்பட்டது நெகிழ்ச்சியின் உச்சமாக
வாடிப்பட்டி, உசிலை, சோழவந்தான் கோயில்களில் கும்பாபிஷேக விழாக்கள் கோலாகலம்!
வாடிப்பட்டியில் வல்லபகணபதி கோயில் கும்பாபிஷேகம்! சோழவந்தான் தொட்டிச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் உசிலை அருகே ஐயனார் ஆலய மகா கும்பாபிஷேகம்!
விநாயக சதுர்த்தியில் புதிதாக வந்தமர்ந்த ‘மக்கள் விநாயகர்’!
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாப்பனம்பட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீ கணபதி அதர்வசீர்ஷ உபனிஷத்!
ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாமதேவா: |
பத்ரம் பச்யேமாக்ஷிபி: யஜத்ரா:|
ஓணம் பண்டிகையின் சிறப்பான அந்த நான்கு நாட்கள்!
அத்தம் முதல் ஓணம் பண்டிகை 10நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நான்கு நாட்கள் முக்கிய பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஓணம் வந்தல்லோ… திருவோணம் வந்தல்லோ!
இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை நேற்று அஸ்தம் நட்சத்திரம் பிறந்ததும் அத்தப்பூ கோலம் மலர, கோலாகலமாகத் தொடங்கியது.
மாணிக்கவாசகரும் மஹாகணபதியும்!
இரட்டைப் பிள்ளையாரை பல ஊரில் உண்டு. நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆவுடையார் கோவிலில் மட்டும் மூன்று பிள்ளையார்!
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (43): அஜகர வ்ருத்தி ந்யாய:
கடவுளின் படைப்பில் இது ஒரு விசித்திரம். அஜகரத்தின் வடிவமைப்பும் அசைவின்றிக் கிடக்கும் விதமும் பார்ப்பவரை குழப்பத்தில் ஆழ்த்தி ஏமாற்றும் ஆபத்து உள்ளது.