ஆன்மிகம்

Homeஆன்மிகம்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்  கந்துக நியாய:  கந்துக: = பந்து “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”

"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..." ("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?)  சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான்...

“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்.. ஆனா, நான்…

"சத்யவான் - சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்..ஆனா, நான்........" -பெரியவா ஒரு லம்பாடியைப்பற்றி தொண்டர்களிடம்( ".....எமன்...இல்லே!...எமனுக்கு எமன் - கால காலன்!" என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.)(...

கோடிக்கும் மேல் பக்தகோடிகள்! திருக்குளம் எழுந்தருளும் அத்திவரதர்!

அத்தி வரதர் விக்ரகத்தை திருக்குளத்துக்குள் மீண்டும் எழுந்தருளச் செய்வது எப்படி என்பது குறித்து கோவில் பட்டர் ஸ்ரீவத்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்... 

“யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா” — இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.

"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகாகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.  (மாலை மாற்று-என்ற தலைப்பில் .வருடம்(2014) கல்கியில் வந்த அருள்வாக்கு)+ சிறு விளக்கம். (பாடலின் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது)( Palindrome) ‘விகடகவி’, ‘குடகு’ முதலிய...

“இதைத்தான் பெரியவா சாப்பிடப்போறாரா! ஏதோ கிடைத்ததை வாங்கிண்டு வரவேண்டியதுதானே!” (சொன்ன மனைவிக்கும் பிரசாதம் கொடுத்த பெரியவா)(“எல்லோரும் என் பக்தர்களே”)

"இதைத்தான் பெரியவா சாப்பிடப்போறாரா! ஏதோ கிடைத்ததை வாங்கிண்டு வரவேண்டியதுதானே!"(சொன்ன மனைவிக்கும் பிரசாதம் கொடுத்த பெரியவா)("எல்லோரும் என் பக்தர்களே")கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா தட்டச்சு;வரகூரான்.ஒரு கணவன்-மனைவி காஞ்சிபுரம் சென்று பெரியவாளை பார்க்கக் கிளம்பினர். பஸ் ஏறும் முன், கணவன்...

வினோத திருவிழா ! கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கி வழிபாடு !

திருவிழாக்கள் அவரவர் மரபுப்படி ஆங்காங்கே கொண்டாடப்படுகிறது.அதில் வினோதமான பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.இந்த வரிசையில் உத்தரகாண்டிலும் ஒரு வினோத திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சம்பவாட் மாவட்டத்தில் ‘பாக்வால்’ என்ற திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது....

தரித்திரத்தை விரட்டிட தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிகள்…!

நாம் குடியிருக்கும் வீட்டில் அது குடிசையோ, அல்லது மாளிகையோ எதுவாக இருந்தாலும் நாம் செய்யும் சில காரியங்களால் தரித்திரம் பல்வேறு கஷ்டங்கள், நஷ்டங்கள் வாழ்க்கையில் மாறி மாறி வந்து நம்மை வாட்டி வதைத்துக்கொண்டே இருக்கும்.

அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.? பரமபிதாவே அறிவார்.

"அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?"பரமபிதாவே அறிவார்.(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா)ஒரு சிறு பதிவு.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140 தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்தரிசனத்துக்கு வந்தாள்."என் மவனுக்குப்...

இன்றுடன் நிறைவடைகிறது… அத்திவரதர் தரிசனம்!

இன்றுடன் தரிசனம் நிறைவு பெறும் நிலையில், நாளை அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் எழுந்தருளுகிறார். இனி 2059-ல் தான் அத்திவரதர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது? காஞ்சி மஹா பெரியவர்

"காயத்ரி ஜபம் 16-08-2019" சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்? காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?-காஞ்சி மஹா பெரியவர் சாஸ்திர பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்...

“நடையா இது! (பெரியவாளின் நடை வேகம்)

"நடையா இது! (பெரியவாளின் நடை வேகம்)(ஆசார்யாளோட நடைக்கு மற்றவர்களின் ஓட்டம் ஈடு குடுக்க முடியலை. அவ்வளவு வேகமா நடந்தார்-ஒரு பக்தருக்கு கொடுத்த் வாக்கை காப்பாற்றவதற்கு)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-குமுதம் பக்தி (சுருக்கமான ஒரு பகுதி)ஒரு...

அத்திவரதர் தரிசனம் நீட்டிக்க புதிய மனு தாக்கல் ! நாளை விசாரணை !

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை கடந்த ஜூலை 1ம் தேதி எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

SPIRITUAL / TEMPLES