Breaking News
77 கோயில்களின் முப்பரிமாண காட்சி! இணையத்தில் அறநிலைத்துறை ஏற்பாடு!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் 77 கோயில்களின் முப்பரிமாண காட்சியை பக்தர்கள் பார்க்கும் வசதி இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்? அறிக்கை கேட்கிறார் ஆணையர்!
அரசாணை அமல்படுத்தப்படாததால் கோயில் பணியாளர்கள் பழைய ஊதியத்தையே பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், கோயில் பணியாளர்கள் பொருளாதார ரீதியாக கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சபரிமலையில்… மண்டல பூஜை முடிந்து நடை அடைப்பு!
சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக நாளை மறுநாள் மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது!
வைகுண்ட ஏகாதசி திருநெடுந்தாண்டகம் தொடக்கம்!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: பகல்பத்து முதல்நாளில்…!
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
மருதூர் அனுமந்தராய சாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!
மருதூர் அனுமந்தராயசாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
பம்பையில் கட்டுக்கடங்காத கூட்டம் : பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
செங்கோட்டையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
செங்கோட்டையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!*
அனுமன் ஜெயந்தி: விரதமும், ஸ்தோத்திரமும்..!
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி -அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்அனுமன் ஜெயந்தியன்று,...
என் இதயத்தில் நீ இருக்கிறாய்! வார்த்தையாய் அன்றி பிளந்து காட்டியன்!
குழந்தை கண்ணன் வாயை திறந்து காட்டிய போது உலகமே இயங்கியதாம்.. ஆனால் ஆஞ்சநேயர் நெஞ்சை திறந்து காட்டிய போது உலகை ஆளும் பரம்பொருளான சீதாராமர் தெரிந்தாராம்.
அனுமன் பற்றி அறிந்ததும் அறியாததும்..!
ஸ்ரீராமரின் ஆணைப்படி, பாதாள உலகின் அரசனாக மகரத்வஜனை நியமித்துவிட்டு அனுமார் திரும்புகிறார் என்று புராணங்கள் கூறுகின்றன.