ஆன்மிகம்

‘சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!

'சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!( எனக்கோசரம்தானே கொண்டு வந்தே... எனக்கோசரம்தானே கொண்டு வந்தே...’( கொன்றை மலர்கள்) என்று கேட்டதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெள்ளத் தெளிவாகச்...

அத்திவரதர் வைபவம்: காஞ்சி உள்ளூர் பக்தர்கள் அனுமதிச் சீட்டு பெற 14 மையங்கள் இன்று முதல்!

காஞ்சி அத்திவரதர் வைபவத்திற்கு உள்ளூர் பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி அனுமதிச்சீட்டு பெறலாம் என்று 14 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

வாழ்வில் ஒருமுறை..! அத்திவரதர் தரிசனத்துக்குத் தயாராகும் காஞ்சி பக்தர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்!

முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

‘equipoise என்று ஒரு word’.அதற்கு என்ன அர்த்தம்?பெரியவா. (சோகத்தின் ஒருரேகையாவது தெரிகிறதா? அற்புத விளக்கம் சொன்ன பெரியவா)

'equipoise என்று ஒரு word'.அதற்கு என்ன அர்த்தம்?பெரியவா. (சோகத்தின் ஒருரேகையாவது தெரிகிறதா? அற்புத விளக்கம் சொன்ன பெரியவா) .(பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம் பயின்றார்கள்?”-நாவில் நிற்பது வாக் தேவதை; இல்லை, talk தேவதை!)  தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்  ஸ்ரீமடம்,...

ருஷி வாக்கியம் (68) – சூரியன் எரியும் அக்னிக் கோளம் மட்டுமல்ல!

ஆதித்ய ஹிருதயம் ராமாயணத்தில் மட்டுமின்றி வேறொரு இடத்திலும் காணப்படுகிறது. வியாசர் இயற்றிய பவிஷ்யோத்ர புராணத்தில் ஏழு அத்தியாயங்களில் ஆதித்ய ஹ்ருதயம் உள்ளது.அதில் பல ரகசியங்களைக் கூறியுள்ளார். அது ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறிய ...

சுவாமிக்கு வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!

"சுவாமிக்கு வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!" (கடுக்கன் கைமாறின சம்பவம்)(ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சரியம் மெய்சிலிர்க்கும் சம்பவம்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- குமுதம் பக்தி(சுருக்கமான ஒரு பகுதி)பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட...
- 2026

கோயில்களுடன் சேர்த்து… பசு மாட்டிலும் வேம்பு மரத்திலும் கூட இருக்கிறது இந்து சமயம்!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கரூர் அன்ன காமாட்சியம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று ஆன்மீக உரையாற்றினார்.

சுந்தரகாண்டத்தில் ஏமாற்று வித்தை !

"சுந்தரகாண்டத்தில் Camouflage" .( ஏமாற்று வித்தை ) ( சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம்* நிகழ்த்தப் போகும் ஒரு உபன்யாசகருக்கு சவுக்கடி விளக்கம் கொடுத்த பெரியவா) நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா...

கோடையில் வெளிவந்த காளிஅம்மன் சிலையால் பரபரப்பு……..!

இதனையடுத்து அங்கு வேலைசெய்து வந்த வேலையாட்கள் சகதியை தோண்டி பார்த்தபோது காளியம்மன் சிலை இருந்தது தெரியவந்தது.

அவா உன்னைப் பார்க்க வந்தாளா? என்னைப் பார்க்க வந்தாளா?

"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?..."  (ஒரு பகுதி) ஊழியர்களோடு பரிவும் மற்றும் இரண்டு ஸ்வாரஸ்ய சம்பவங்களும்). சொன்னவர்-கண்ணையன் (மடம் சிப்பந்தி) (போகி) ...............................("போகி-பல்லக்கு தூக்கி")தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா,தட்டச்சு-வரகூரான் நாராயணன்....

ருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன?.

“சர்வாணி கர்மாணி புராக்ருதானி சுபாசுபான்ய ஆத்மனோ யந்தி ஜந்தோ: !”இது மகாபாரதத்தில் வியாச மகரிஷி கூறும் வாக்கியம். “நாம் செய்த முற்பிறவி வினைகளான புண்ணியம் பாவம் இவற்றையே சுகம் துக்கம் என்ற வடிவில்...

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே … பாடல் பிறந்த சம்பவம்!

"பாற்கடல் என்றால், வெண்மை நிறமாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால்,பாற்கடல் மேகவர்ணமாக அல்லவா காட்சி தருகிறது"-கண்ணதாசனின் சந்தேகம்(கண்ணதாசனின் 'மேகவர்ண' சந்தேகத்துக்கு பெரியாவாளின் அற்புத செயல்முறை விளக்கமும்-- "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ..." பாடல் பிறந்த...
- 2026

Recent articles