Breaking News
அருள் தரும் அத்திவரதர்| விகாரி வருடம் 2019 | Athi Varadar Special | Sri #APNSwami
அருள் தரும் அத்திவரதர் | விகாரி வருடம் 2019 |Athi Varadar Special by Sri APNSwami
வரம் தரும் மரம் | அத்தி வரதர் வைபவம் | Sri #APNSwami #Writes
ஸ்ரீ APNSwamiயின் எழுத்தில் "வரம் தரும் மரம்" ...
திருச்செந்துாரில் கோவில் விடுதிகளுக்கு பூட்டு; தனியார் விடுதிகளில் துட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் வசூல் மழையில், பக்தா்கள் பனிமழையில் ….!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுதிகள் 'சீல்வைத்து' மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்க இடமின்றி வெளிப்புற மண்டபங்களில் கைக்குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பரிதவித்தனர்.
சீட்டுக் கட்டு வைத்தியம் – ‘துருப்பு’ பெரியவா கையில்!
"சீட்டுக் கட்டு வைத்தியம்"(பெரியவா சொன்னது வீட்டு வைத்தியமா? சீட்டு வைத்தியமா? அல்லது சீட்டுப் பைத்தியமா? 'துருப்பு' அவர்கள் (பெரியவா) கையில் இருக்கிறது.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.வயோதிகர் ஒருவருக்குப் பாரிசவாயு வந்து வலது புறம் முழுவதும்...
என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்?
"மழநாடு-ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"('நான் பெரியவாளிடம் எதுவும் கேட்கவில்லையே! என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்? தெள்ளத் தெளிவா பதில் சொல்லிட்டாளே!')கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-146
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.பதினெட்டு வயதில்...
ருஷி வாக்கியம் (71) – அவசரப்பட்டு விமர்சிக்கக் கூடாது!
சனாதன தர்மத்தில் சாஸ்திரங்கள் அனேகவித அம்சங்களைக் கூறுகின்றன. ஆனால் அவற்றுள் சில சாமானியர்களின் பார்வைக்கு அற்புதமாகத் தென்படும். சில பொருளற்றவையாகத் தென்படும்.சிறிது சாஸ்திர பரிச்சயத்துடனோ அல்லது ஆழ்ந்து சிந்தித்து பார்த்து கவனிப்பதாலும் அது...
சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹாபெரியவா
"நீங்கள் எல்லாருமே திருடாள்!"("ஸ்ரீ'க்கு இவ்வளவு அர்த்தமா?) (சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு தன் நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹா பெரியவா) "சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்" என்ற தொடரில்- ;ரா.கணபதி
.தட்டச்சு;வரகூரான் நாராயணன்.2013 போஸ்ட்-மறுபதிவு. குருநாதன்...
ருஷி வாக்கியம் (70) – சனாதன தர்மத்தில் கருத்தொற்றுமை!
விஷ்ணு புராணத்தில் பிரம்மதேவரிடம் மகாவிஷ்ணு கூறும் சில வாக்கியங்கள் உள்ளன. அவை நினைவில் நிறுத்த வேண்டிய வாக்கியங்கள்.“அஹம் ச வோ பவந்தஸ்ச சர்வம் நாராயணாத்மகம் !
விஷ்ணோரன்யந்து பஸ்யந்தி யே த்வாம் மாம் ச...
பெரியவாளின் ‘குண்டோதர லீலை’!
ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சையை விடச்சொல்லி நாம அவரைக் கட்டாயப்படுத்தி எவ்வளவு பெரிய அபகாரம் செஞ்சுட்டோம்'னு புரிஞ்சது--மடத்து அதிகாரிக்கு.(பெரியவாளின் 'குண்டோதர லீலை)தெய்வம் ஒரு விஷயத்தைத் தீர்மானிச்சு நடத்திண்டு இருக்குன்னா,அதுக்கு ஆயிரமாயிரம்...
சனிக்கிழமை ரொம்ப விசேஷம்!
சனிக்கிழமை ரொம்ப விசேஷம்! பெருமாளை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள். ஸ்ரீஅனுமனைத் தரிசிப்பது, மிகுந்த பலனைத் தரும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு உகந்த தினம். ஸ்ரீபெருமாளை வணங்கிவிட்டு, புளியோதரை மற்றும் தயிர்சாதம் அன்னதானம்...
பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு பெருமாளாவே காட்சி தந்த பரமாசார்யா!
"பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு .............................................பெருமாளாவே காட்சி தந்த பரமாசார்யா" (தானும் பகவானும் ஒண்ணுதான்னு உணர்த்தற மாதிரி இருந்த இடத்துலேர்ந்தே கோயில்ல நித்யப்படி ஆராதனைல நைவேத்யம் தவறி விட்டதை சுட்டிக்காட்டின ஆச்சரியம்!)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-1 குமுதம் பக்தி (ஒரு...
ருஷி வாக்கியம் (69) – சிவனுக்கும் கேசவனுக்கும் இடையே வேறுபாடு பார்க்கலாமா?
வேதவியாச பகவான் அஷ்டாதச புராணங்களை எழுதியுள்ளார். இந்த பதினெட்டு புராணங்களையும் அவர் பிரித்துள்ள விதம் எத்தனை அழகாக உள்ளதென்றால் ஒரு புறம் சிவன் தொடர்பான புராணங்கள் பல காணப்படுகின்றன. அதேபோல் விஷ்ணு தொடர்பானவை,...