Breaking News
“பெரியவா……எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்!
"பெரியவா......எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்........ ஒரு தகவலும் இல்லே .....கொழந்தை க்ஷேமமா திரும்பிவர அனுக்ரகம் பண்ணணும்...... பெரியவா" இன்று நெய்வேலி சந்தானகோபாலன் பிறந்த நாள்-சிறப்புப் பதிவு.-06-06-2019சொன்னவர்-நெய்வேலி மஹாலிங்கம்.தகவல் உதவி-அமிர்தவைஷினி பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும்,...
“இன்று நெய்வேலி பிறந்த நாள்,”——- ‘பெரியவா பிச்சை
"இன்று நெய்வேலி பிறந்த நாள்,"'பெரியவா பிச்சைபெரியவர் கொடுத்த பிச்சை
சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் காஞ்சிப்பெரியவரின் தீவிரபக்தர். இவர் புதிதாக வீடு கட்ட விரும்பினார். அதற்காக பெரியவரைச் சந்தித்து ஆசியும் பெற்றார்.சில ஆண்டுகளிலேயே சென்னை...
ருஷி வாக்கியம் (47) – தர்ம வாழ்க்கையில் சுதந்திரம் பறிபோகிறதா?
நாம் தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று முயற்சித்தாலும் ஓரொரு தடவை தர்மத்தைக் கடைபிடிப்பது மிகவும் சிரமமாகத் தோன்றுகிறது. அது மட்டுமல்ல. நம் சுதந்திரத்திற்கு அது தடை போல் கூடத் தோன்றும். அப்போது தர்மத்தை...
“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்
"ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் "-பிஷப் (முதல்பரிசை தட்டிச் சென்ற பெரியவா) நடித்தாரே! நாடகம் தனில் அவர் நடித்தாரே!உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!என்று பல்லவியும், சரணமாககடவுள் கொடுத்தது மானிட வேடம்!கல்விக்கூடத்தில்...
“மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்”
"மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்)(ஏன் நமக்கும்தான்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- குமுதம் பக்தி. (ஒரு பகுதி)கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர்,...
உலகத்திலே எதை வெல்வது கடினம் தெரியுமா?
முற்றும் துறந்ததாகச் சொல்லிக் கொள்கிறவர்களுக்குக் கூட கஷ்டம். பல யோகங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்த பகவான் கடைசியாக மோட்ச சந்நியாச யோகத்தைப்பற்றிச் சொல்கிறான்.
“சிறு விஷயங்களில் கூட ஸர்வக்ஞத்வம்”
"சிறு விஷயங்களில் கூட ஸர்வக்ஞத்வம்"(யானைக்கு கொடுக்கும் சாத உருண்டைகளை, பெரியவா, கையால் தொட்டுப் பார்க்கவில்லை .ஏன்,ஒரு விநாடி நின்றுகூடப் பார்க்கவில்லை !.வேகவில்லை, பொறுக்குத்தட்டிப் போய்விட்டது- என்றெல்லாம் எப்படித் தெரிந்தது?.)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான்...
ருஷி வாக்கியம் (46) – அட்சதை போடுவது எதற்காக?
நம் கலாசாரத்தில் அட்சதை என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பூஜைகளில் பயன்படுத்துகிறோம். ஆசீர்வாதம் செய்யும் போது அட்சதை போடுவதை பார்த்திருக்கின்றோம். அரிசியை அட்சதை வடிவில் பயன்படுத்துகிறோம்.ஆனால் அரிசி ‘க்ஷதம்’ ஆகாமல் இருக்க வேண்டும்....
எனக்கு பசிக்கிறது ‘ப்ரெட்’ வேணும்.கிடைக்குமா?
"எனக்குப் பசிக்கிறது 'ப்ரெட்' வேணும்.கிடைக்குமா?"(ஒரு மராட்டிய அன்பருக்கு பசி நீக்க உதவிய.......... ஸ்ரீ பெரியவாளின் கருணை)(அன்று அனுஷ நட்சத்திரம்.)(கல்லினுள் இருக்கும் தேரைக்கும் கருப்பைக்குள் இருக்கும் உயிருக்கும் யார் உணவு அளிக்கிறார்கள்? பகவானுக்கு அல்லவா...
சௌஸீல்யம்,சௌலப்யம் ன்னு இரண்டு சொல்றேள். சௌலப்யம் ன்னா ரொம்ப easily accessible, புரிஞ்சுது… சௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது’?
ரா. கணபதி அண்ணா-சொன்னதுஅண்ணங்கராச்சாரியார் கிட்டே பெரியவா கேட்டாளாம், ‘இந்த சௌஸீல்யம்,சௌலப்யம் ன்னு இரண்டு சொல்றேள். சௌலப்யம் ன்னா ரொம்ப easily accessible, புரிஞ்சுது… சௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது’? விசப்த ஸீலம்ன்னு அதுக்கு...
ஒரு வேகத்தில் பெரியவாளை வரைய நினைத்து சற்றேற்குறைய ஒரு மணி நேரத்தில் வரைய வைத்ததும் ஸ்ரீ பெரியவாள் தான்
ஹர ஹர சங்கர. ஜெய ஜெய சங்கர. ஜனவரி 8 ஆம் தேதி 2019 . அன்று அலுவலகத்திலிருந்து வந்து லேப்டாப்பை வைத்து விட்டு உடைகளை கூட மாற்றாமல் ஒரு வேகத்தில் பெரியவாளை...
ருஷி வாக்கியம் (45) – சிறந்த அலங்காரம் என்பது எது?
அலங்காரம், சௌந்தர்யம் இவற்றைப் பற்றி ருஷிகள் என கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்! ராமாயணத்தில் அயோத்தி மக்கள் எவ்வாறு இருந்தார்கள்? மகிழ்ச்சியான வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டார்கள்? என்பதை வால்மீகி விவரித்துள்ளார்.“அயோத்தியில் அலங்காரம் செய்து...