ஆன்மிகம்

ருஷி வாக்கியம் (52) – வேத மந்திரம் என்றால் என்ன?

வேதத்தில் கூறப்பட்டுள்ள வாக்கியங்களுக்கு மந்திரங்கள் என்று பெயர். அவற்றில் சொற்களுக்கு மட்டுமின்றி தெய்வீக ஒலிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வேத மந்திரங்கள் வெறும் உச்சரிப்பின் மூலம் கூட சக்தியளிக்கக் கூடியவை.மந்திரம் என்றால் ‘சக்தி...

வட பெண்ணை ஆறா? சரியா பாரு, அது தென் பெண்ணை ஆறு… இது நார்த் ஆர்காட்; அது சௌத் ஆர்காட்!

"வட பெண்ணை ஆறா? சரியா பாரு, இல்லேப்பா, அது தென் பெண்ணை ஆறு...இது நார்த் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட் அது சவுத் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட்." (பாலகிருஷ்ண சாஸ்திரிகளுக்கே விளக்கம் சொன்ன பெரியவா) (இன்று பாலகிருஷ்ண சாஸ்திரிகள் முக்தி...

“ஆச்சரியமும் பேராச்சரியமும்”

"ஆச்சரியமும் பேராச்சரியமும்"("தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யா சூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம் தரணும்'னு பக்தர் சொன்னதை ,பக்கத்துல இருந்து கேட்டவர் மாதிரி ,தானே நினைவுபடுத்தி...

40 வருடங்களுக்குப் பின்… வெளிவரும் அத்தி வரதரை தரிசிக்க… தயாராகிறது காஞ்சி!

அத்திவரதர் திருவிழாவை ஒட்டி தற்காலிக பேருந்து நிலையம், சுகாதாரம், போக்குவரத்து, தற்காலிக கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது

நடராஜரின் திருநடனம் போல காட்சி கொடுத்த பெரியவா!

"இடது காலை தூக்கி வலது தொடை மேலாகவும், வலது காலைத் தூக்கி இடது தொடை மேலாகவும் போட்டு நடராஜரின் திருநடனம் போல காட்சி கொடுத்த பெரியவா".(இப்போது ஓரிக்கை மணிமண்டபத்தில் .பெரியவர் நான்குமுறை அணிந்து...

ருஷி வாக்கியம் (51) – வேதம் என்றால் என்ன?

நம் மகரிஷிகள் ஞானத்தை பிரதானமாக வேதத்தின் வழியே அளித்துள்ளார்கள். வேதத்தில் உள்ள ஞான வாக்கியங்களை மந்திரங்கள் என்கிறோம். அந்த மந்திரங்களை அளித்தவர்களை ருஷிகள் என்கிறோம். ருஷி என்றால் “மந்த்ர த்ருஷ்டா” என்று பெயர்....
- 2026

“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா, பார்..”

"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.."( ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது ' என்று விதியை மீறாமல் மரபைக் காத்த பெரியவா)( துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில், ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி...

பூமிபூஜையுடன் நின்றுபோன திருச்செந்தூர் விருந்தினர் மாளிகை: பொதுமக்கள் புகார்

திருச்செந்தூரில் கர்நாடக அரசு சார்பில் ரூ5 கோடியில் புதிய விருந்தினர் கூடம் கட்டுவதற்கான திட்டம் பூமி பூஜையுடன் நின்றுபோனது. இது விரைவில் கட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

“ஸ்ரீ மஹா பெரியவா பிறந்தது எங்கே?” (விழுப்புரமா, ஈச்சங்குடியா) புதிய தகவல்-இதுவரை வெளியாகாதது.

"ஸ்ரீ மஹா பெரியவா பிறந்தது எங்கே?" (விழுப்புரமா, ஈச்சங்குடியா) புதிய தகவல்-இதுவரை வெளியாகாதது.அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார். ஒரு பழைய பதிவு. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஸ்ரீமகாபெரியவா தான் பிறந்த இடம் விழுப்புரம் என்றும் சொல்கிறார்கள். ஈச்சங்குடி என்றும் சொல்கிறார்கள். எனக்கு சந்தேகமாக...

ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜையின் பலன்கள்! 

திருமண தடை உடையவர்கள் தேன், பால், பழம் ஆகிய மூன்றும் கலந்து திரிமதுரத்தை துர்க்கைக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

மைத்ரீம் பஜத – பெரியவாளின் பாடல்! நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது என்பதற்கு ஒரு சம்பவம்!

"மைத்ரீம் பஜத"-(பெரியவாளின் பாடல்)"பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது" என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியான சம்பவம்)கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மாதட்டச்சு;வரகூரான்.எம்.எஸ்.அம்மாவுக்கு 'யுனைடட் நேஷன்ஸ்'ல பாட வாய்ப்பு வந்தது.அவர் பெரியவாளிடம் தெரிவித்து ஆசி வேண்டி நின்றார். அவரும்...

ருஷி வாக்கியம் (50) – தற்புகழ்ச்சியால் கீர்த்தி வருமா?

உலகில் புகழ் பெறுவது என்பது சிறப்பான விஷயம். செல்வம் சம்பாதிப்பது, தான தர்மம் செய்வது போன்றவை எத்தனை உயர்ந்ததோ கீர்த்தி பெறுவதும் அத்தனை உயர்ந்ததே! அதனால் கீர்த்தியையும் செல்வம் என்றே குறிப்பிடுவார்கள். நம்மைப்...
- 2026

Recent articles