ஆன்மிகம்

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்!

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குவதில் இருந்து 14-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறும் வரையிலும், கோவில் மற்றும் மலை அடிவார பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

வைகாசி அமாவாசை! சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்! அன்னதானம் போதவில்லை!

செவ்வாய்க்கிழமை இன்று பகல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இன்று… மூன்றாம் பிறை தரிசனம்! அப்படி என்ன சிறப்பு இதில்?!

மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

“ஆ ஸேது ஹிமாசலம்”  (காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள்  சம்பிரதாயமாயிற்றே!”-பெரியவாள்)

"ஆ ஸேது ஹிமாசலம்"(காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள்  சம்பிரதாயமாயிற்றே!"-பெரியவாள்)"His Holiness is really great"-உச்ச நீதிமன்ற நீதிபதிகட்டுரையாளர்.;ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். சதாராவில் பெரியவா தங்கியிருந்த போது, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். வெகுநேரம்  பல விஷயங்களைப்...

“சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்”……….’-ஒரு முஸ்லிம் அன்பர் (பார்வையில்லாத குலாம் தஸ்தகீருக்கு அருள்)

"சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்"..........'-ஒரு முஸ்லிம் அன்பர்(பார்வையில்லாத குலாம் தஸ்தகீருக்கு அருள்)(மதம் கடந்த கருணை, பெரியவாளுக்கு)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும் கிறிஸ்துவாகவும் கண்டதாகக்...

“தமிழுக்குள்ள சிறப்பு-காஞ்சி மஹா ஸ்வாமிகள்” (கண்ணதசனிடம் உரையாடும்போது)

"தமிழுக்குள்ள சிறப்பு-காஞ்சி மஹா ஸ்வாமிகள்"(கண்ணதசனிடம் உரையாடும்போது)“மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தைப் பார் கண்ணதாசன்.தமிழிலே ‘வந்தான்’ என்று சொன்னாலே ஒரு ‘ஆண் மகன் வந்தான்’ என்று அர்த்தம். ‘வந்தாள்’ என்றால்...
- 2026

‘ஸ்த்ரீகளுக்கு ‘எக்ஸ்க்ளூஸிவ்’ (மஹா பெரியவாளின் வார்த்தை விளையாட்டு)

'ஸ்த்ரீகளுக்கு ‘எக்ஸ்க்ளூஸிவ்’(மஹா பெரியவாளின் வார்த்தை விளையாட்டு)"யாரானாலும் தங்களுடைய சக்தி ( energy ) போய்விட்டால் ஒன்றும் செய்யத்தானே முடியாது?ப்ரஹ்மமாகிற சிவத்துக்கும் அதன் சக்தி இல்லாவிட்டால் இப்படித்தானே இருக்கவேண்டும்?" உங்களுக்குத் தெரியாத விஷயம்...

ருஷி வாக்கியம் (44) – செல்வம் சேர்ந்தால் என்ன விளையும்?

ஆதிசங்கரர் கூறிய, “அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்...!” என்ற ருஷி வாக்கியத்தைச் சிந்தித்து, ‘அர்த்தம்’ எனப்படும் செல்வதால் விளையும் ‘அனர்த்தம்’ எனப்படும் தீமைகளைப் பற்றி வியாச மகரிஷி என்ன கூறியுள்ளார் என்பதை இப்போது பார்ப்போம்.இதனைக்...

“பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்”

"பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்"(பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம் பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக போய் விட்டிருந்தது.ஆச்சரியமா பார்த்தவாகிட்டே ஆசார்யா சொன்னார்;"என்ன பார்க்கறேள்வெண்ணெயை வாங்கிண்டு போன பால கிருஷ்ணன்...

அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?”……………(பயபக்தியுடன் செய்த லட்டுகள்)

"அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?"...............(பயபக்தியுடன் செய்த லட்டுகள்)"அவா கவுண்டர் அல்ல...கௌடாஸ்..ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் அவா நிறைய இருக்கா. சரி....அவாளுக்கு என்ன?" -பெரியவாகட்டுரை-ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகா பெரியவா...

பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா!

பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா!பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறுகிறார்.ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.இலவச தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.சுமார் 2...
- 2026

Recent articles