Breaking News
ருஷி வாக்கியம் (43) – மாதவிடாயில் பெண்கள் விலகிய போது ஆண்களின் கடமை.
பெண்கள் மாதவிடாயின் போது விலக வேண்டும் என்பது தொடர்பாக சாஸ்திரங்கள் கூறியுள்ள சில கருத்துக்களை நேற்று பார்த்தோம். இது தற்காலத்தில் பிரத்தியேகமாக கடைபிடித்துத் தீர வேண்டும் என்று கூற வேண்டி வருகிறதே தவிர...
#ஜெய் #ஸ்ரீராம் – #மமதாவின் மதியீனம் | Sri #APNSwami #Trending
ஜெய் ஸ்ரீராம் – மமதாவின் மதியீனம்நான், எனது என்று சொல்வது நமக்கு நாமே எமனை அழைப்பது போன்றதாகும் என்பர் பெரியோர். அதாவது, ஸம்ஸ்க்ருதத்தில், 'அஹம்', 'மம' என்பது இரண்டெழுத்துள்ள சொற்கள். நான்...
கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம்
கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது.ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு...
“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய”-ஜோதிட விளக்கம்) ( அதற்கு என்ன அர்த்தம்?” ) (பெரியவாளின் புல்லரிக்கும் விளக்கம்)
"தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய"-ஜோதிட விளக்கம்)( அதற்கு என்ன அர்த்தம்?" )(பெரியவாளின் புல்லரிக்கும் விளக்கம்)சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்.....ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி.பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், நாலைந்து வித்வான்கள் தரிசனத்துக்காக வந்தவர்கள்...
“பேயனும், விளக்கெண்ணையும்” ( வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்’)
"பேயனும், விளக்கெண்ணையும்"( வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்’)(வேத பாடசாலைக் குழந்தைகளுக்கு பெரியவா காட்டிய பரிவு)நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள். ‘தெய்வத்தின் குரல்’ உரையில் & BY MAHESH on...
ருஷி வாக்கியம் (42) – மாதவிடாயின் போது பெண்கள் விலக வேண்டும்!
மகரிஷிகள் நம் வாழ்க்கை தூய்மை ஆவதற்கு சில வழிமுறைகளைக் கூறியுள்ளார்கள். அவற்றை நல்ல பழக்க வழக்கங்களாக ஏற்று நாம் கடைபிடிக்க வேண்டும்.நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாதபோது தெய்வீக சக்தியைப் பெற முடியாமல் போகிறோம். அதோடு...
சிவபிரதோஷம்: “வேளைபிர தோஷமிது ஈசா” (கவிதை)
"வேளைபிர தோஷமிது ஈசா"
(மீ.விசுவநாதன்)மாதாவின் தோற்றத்தில் ஈசா - உன்
மனத்துள்ள ஈரத்தைக் கண்டேன்
கேதாரின் மாமலையில் ஈசா - உன்
கீர்த்திமிகுப் பொற்சுடரைக் கண்டேன்வாய்மணக்க உன்பேரைச் சொல்ல - என்
வம்சமது வாழுவதைக் கண்டேன்
காய்கனிந்த இன்பமெனும் ஈசா -...
“காதில் விழவே இல்லையா”?-பக்தையின் ஓலம்.
"காதில் விழவே இல்லையா"?-பக்தையின் ஓலம்.(காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?) (காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா பெரியவா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றா?").கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
2011-நவம்பர் போஸ்ட்.காஞ்சி...
ருஷி வாக்கியம் (41) – சிகிச்சையில் வஞ்சனை கூடாது!
ஸ்காந்தபுராணத்தில் ஒரு சுவையான கதை உள்ளது. பரீட்சித்து மகாராஜாவுக்கு ஸ்ருங்கி மகரிஷி ஒரு சாபமளித்தார். தட்சகன் என்னும் நாகம் ஏழு நாட்களுக்குள் பரீட்சித்தைக் கடித்து அவர் மரணமடைத்து விடுவார் என்பதே அந்த சாபம்.அந்த...
‘எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்’ (“தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை”)
'எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்'("தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை")(முன்பு படித்த கட்டுரை சற்று விரிவாக)”சொன்னவர்-அகிலா கார்த்திகேயன்.
(இவர் பிரதோஷம் மாமா உறவினர்)தொகுப்பு-சாருகேசி'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்”காஞ்சி...
ஆன்மிகம் வேலை செய்கிறதா?
உலகில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு மனிதனின் அணுகுமுறையில் தான் அடங்கியிருக்கிறது.
25 அடி உயர மாம்பழ தேரோட்டம்
பொன்னமராவதி உடையபிராட்டிஅம்மன் கோவில் 25அடி உயர மாம்பழ தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.