Breaking News
“கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.”
"கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை." "ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ.." (இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்குஎப்படி ஸ்புரிக்கிறது. அதுதானே நமக்குஸ்புரிக்க மாட்டேனென்கிறது!)தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். "மாமி,பாருங்கோ!....நான்...
அடிவாரத்தில் சமைத்து சதுரகிரி மலை மேல் கொண்டு செல்வது சாத்தியமற்றது! இந்து தமிழர் கட்சி கண்டனம்!
சதுரகிரி மலையில் அன்னதான உணவுக் கூடங்களுக்கு தடை விதித்துள்ளதற்கு இந்து தமிழர் கட்சி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து அதன் நிறுவனர் தலைவர் ராம.ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில்...சதுரகிரிமலை அன்னதான உணவு கூடங்களுக்கு...
“அசையாது நின்ற ஸ்ரீமடத்து பயில்வானும் .ஓசையின்றி ஓடிய வெளியூர் பயில்வானும்”
"அசையாது நின்ற ஸ்ரீமடத்து பயில்வானும் .ஓசையின்றி ஓடிய வெளியூர் பயில்வானும்”(ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?)(இது அக்டோபர் 2011 பதிவு)ஒரு சமயம் பயில்வான் ஒருவர்...
உகாதி பச்சடி – தெலுங்குப் புத்தாண்டு ஏப்ரல் 6 சனிக்கிழமை
“காலங்களில் நான் வசந்த காலம்!” என்கிறான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. வசந்த காலத்தில் மரங்கள் இளந்தளிரோடு புத்தழகு பூசிக் கொண்டு இயற்கை அன்னைக்கு பச்சை நிற ஆடை அணிவிகின்றன. குயில்கள் மாந்தளிரைத் தின்று...
“இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயம் சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.?”
"இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயம் சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.?"(உன் சமாசாரம் அப்படியில்லை.அக்னி ஹோத்ரிகள் குடும்பம். அதனாலே நீ சம்பிரதாயத்தை மீறக்கூடாது..).
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.சேங்காலிபுரத்தைச் சேர்ந்த தீட்சிதர்...
இன்று தொடங்குகிறது மதுரை சித்திரைத் திருவிழா
மதுரை சித்திரைத் திருவிழா இன்று தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ஆம் தேதியும், தேரோட்டம் 18-ஆம் தேதியும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 19-ஆம் தேதியும்...
“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”
"மண்ணாங்கட்டி என்று பெயர் வை" (பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும்வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்)இரண்டு சம்பவங்கள் முப்பத்தைந்து வயதைத் தாண்டாத தம்பதிகள்.முகத்தில் சோகம் அப்பிக்கொண்டிருந்தது. பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள். "ஒரே பிள்ளை.....போ..யி..டுத்து..." இருவரும் கூட்டாக அழுதார்கள்.அழுகை ஓர்ஆறுதல்.சிறிது...
“பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு
"பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா பாதத்திலே இருக்கிற ரேகை அழிஞ்சுடுமோன்னு ராமய்யர் பயப்படறார்னு சொல்லு!"(பெரியவா திருமேனிக்கு மங்கள ஸ்நானம் செய்வித்த ராமய்யர் ஸ்ரீமடம் பாலுவிடம் கூறியது மேலே)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-...
சிவசைலம் கோயிலில் பங்குனி மகா உற்சவம் இன்று தொடக்கம்
சிவசைலம் அருள்மிகு பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைல நாதர் திருக்கோயிலில் பங்குனி மகா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி,...
செவ்வாய் நாளின் பிரதோஷ காலம்… கடன்கள் தீர்க்கும் மகிமைக் காலம்!
கடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பவரா? நாளைய ருண விமோசன பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்யுங்கள்!கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள் ருண விமோசன பிரதோஷ காலத்திலும் மைத்ர முகூர்த்த நேரத்திலும் கடனை அடைக்கலாம்.நாளை ருண விமோசன...
“பெரியவாளின் அதிசய அருள் வைத்தியம்”
"பெரியவாளின் அதிசய அருள் வைத்தியம்"(இரண்டு சம்பவங்கள்) (ரத்த அழுத்தம்,சர்க்கரைக்காரருக்கும் பைத்தியக்காரப் பையனுக்கும்-அருள் செய்தது) சொன்னவர்-.மடம் பாலுதொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். . சம்பவம்-1 மிகவும் பருமனான சரீரமுடைய ஒரு பக்தர்பெரியவாளிடம் வந்து முறையிட்டார்.ரத்த அழுத்தம்,சர்க்கரை,கொலஸ்ட்ரால் போன்றபல தொந்தரவுகள் இருப்பதாகவும் கூறினார்.எவ்வளவோ மருந்து...
“பெரியவர் உகுத்த கண்ணீர்”
"பெரியவர் உகுத்த கண்ணீர்"( மின்சார ரயில் விபத்தில் சிக்குண்டு அபம்ரித்யு ஆன, தன் மகன் நற்கதி அடைந்தானா என்று அந்தத் தாயின் சந்தேகத்திற்கு. -விளக்கம் அளித்த பெரியவா)நன்றி: காஞ்சி முனிவர் நினைவுக்...