“கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.”

“கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.”
 
“ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ..”
 
(இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு
எப்படி ஸ்புரிக்கிறது. அதுதானே நமக்கு
ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!)
27072859 1843381352373688 8631597881839899516 n 1 - 2026
தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
“மாமி,பாருங்கோ!….நான் புதுப்புடவை
கட்டிண்டிருக்கேன்,நன்னாயிருக்கோ?….”
 
குதூகலம் பொங்கக் கேட்டாள் பெண்மணி.
அடுத்த வீட்டு அம்மாள் அன்புடன் அருகே
வந்து புடவைத் தலைப்பைக் கைகளால்
தூக்கிப் பார்த்துத் தடவி கொடுத்து…..
 
“என்னடி ஜெயந்தி? புதுப் புடவைங்கிறே,
கிழிஞ்சிருக்கு…”
 
ஜெயந்தியும் பார்த்தாள்.கிழிந்து தானிருந்தது.
“அதிசயமா இருக்கே மாமி… நான் கட்டிண்ட
போது கிழிசல் இல்லையே?நன்னாப் பார்த்தேனே..”
 
துக்கம் தாங்காமல் வீட்டுக்கு வந்தாள் ஜெயந்தி.
கட்டியிருந்த புதுப் புடவையைக் களைந்தாள்.
ஜோடியாகப் புடவை வாங்குகிற வழக்கம்.
பீரோவில் இருந்த மற்றொரு புதுப் புடவையை
உடனே உடுத்திக் கொண்டு போய்,பக்கத்து வீட்டு
அம்மாளிடம் காட்டிவிடவேண்டும் என்ற உத்வேகம்.
 
பத்து நிமிஷத்துக்கெல்லாம் அடுத்த வீட்டிலிருந்தாள்
ஜெயந்தி.
 
“மாமி, இது வேறே புடவை.நன்னா உதறிப் பார்த்து
கட்டிண்டிருக்கேன்.எப்படி இருக்கு?”
 
அம்மாள் அருகில் வந்தாள்.”உனக்கென்னடியம்மா!..
எந்தப் புடவை கட்டிண்டாலும் நன்னாத்தான் இருக்கும்!”
 
புடவைத் தலைப்பை தொட்டுத் தூக்கி….
 
“என்னடி இது?நெருப்புப் பொறிபட்ட மாதிரி பொத்தல்?..”
 
ஆமாம்.என்ன இது? கஷ்டமே?…..
 
பெரியவாளிடம் வந்தாள், ஜெயந்தி.
 
“நீ என்ன பண்றே…ஒரு மஞ்சக் கிழங்கையும்
ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு
ஓரத்திலே கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ..”
 
உடுத்திக் கொண்டாள் அப்படியே.
 
கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.
 
இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு எப்படி
ஸ்புரிக்கிறது.
 
அதுதானே நமக்கு ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories