February 22, 2026, 4:04 PM
30.4 C
Chennai

“கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.”

“கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.”
 
“ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ..”
 
(இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு
எப்படி ஸ்புரிக்கிறது. அதுதானே நமக்கு
ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!)
27072859 1843381352373688 8631597881839899516 n 1 - 2026
தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
“மாமி,பாருங்கோ!….நான் புதுப்புடவை
கட்டிண்டிருக்கேன்,நன்னாயிருக்கோ?….”
 
குதூகலம் பொங்கக் கேட்டாள் பெண்மணி.
அடுத்த வீட்டு அம்மாள் அன்புடன் அருகே
வந்து புடவைத் தலைப்பைக் கைகளால்
தூக்கிப் பார்த்துத் தடவி கொடுத்து…..
 
“என்னடி ஜெயந்தி? புதுப் புடவைங்கிறே,
கிழிஞ்சிருக்கு…”
 
ஜெயந்தியும் பார்த்தாள்.கிழிந்து தானிருந்தது.
“அதிசயமா இருக்கே மாமி… நான் கட்டிண்ட
போது கிழிசல் இல்லையே?நன்னாப் பார்த்தேனே..”
 
துக்கம் தாங்காமல் வீட்டுக்கு வந்தாள் ஜெயந்தி.
கட்டியிருந்த புதுப் புடவையைக் களைந்தாள்.
ஜோடியாகப் புடவை வாங்குகிற வழக்கம்.
பீரோவில் இருந்த மற்றொரு புதுப் புடவையை
உடனே உடுத்திக் கொண்டு போய்,பக்கத்து வீட்டு
அம்மாளிடம் காட்டிவிடவேண்டும் என்ற உத்வேகம்.
 
பத்து நிமிஷத்துக்கெல்லாம் அடுத்த வீட்டிலிருந்தாள்
ஜெயந்தி.
 
“மாமி, இது வேறே புடவை.நன்னா உதறிப் பார்த்து
கட்டிண்டிருக்கேன்.எப்படி இருக்கு?”
 
அம்மாள் அருகில் வந்தாள்.”உனக்கென்னடியம்மா!..
எந்தப் புடவை கட்டிண்டாலும் நன்னாத்தான் இருக்கும்!”
 
புடவைத் தலைப்பை தொட்டுத் தூக்கி….
 
“என்னடி இது?நெருப்புப் பொறிபட்ட மாதிரி பொத்தல்?..”
 
ஆமாம்.என்ன இது? கஷ்டமே?…..
 
பெரியவாளிடம் வந்தாள், ஜெயந்தி.
 
“நீ என்ன பண்றே…ஒரு மஞ்சக் கிழங்கையும்
ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு
ஓரத்திலே கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ..”
 
உடுத்திக் கொண்டாள் அப்படியே.
 
கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.
 
இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு எப்படி
ஸ்புரிக்கிறது.
 
அதுதானே நமக்கு ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories