ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இன்று 5 மணி நேரம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கவிருப்பதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும்...

திருவாரூர் ஆழித் தேர்… வடம்பிடித்து பக்தர்கள் பரவசம்! (தீபாராதனை வீடியோ)

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை...

“எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?”

"எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?"(கனவில் சொன்னதை நிறைவேற்றிய பக்தரின்  பாக்கியம்)சொன்னவர்-ஒரு பக்தர். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்காஞ்சி முனிவர் ஜீவித காலத்திலேயும் சித்தியான பிறகும் பக்தர்கள் கனவில் தோன்றி பக்தர்களுக்கு அநுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சிகள்...

“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”-பெரியவா

"ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்"-பெரியவா("சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்...யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம்....

“Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே

"Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே;மரங்களுக்கும் உண்டு"--பெரியவா(பட்ட வில்வமரம் துளிர்த்த சம்பவம்)(இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா ,பாஷ்யாலஜியா?)(பசுபதியே அறிவார்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-154தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு சிவ பக்தர், நாள் தவறாமல் சிவ பூஜை...

“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம்

"நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப் போங்கள்" ("ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!") சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு,தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள்,...
- 2026

“எனக்கு கொடுக்கணும்னு கொண்டு வந்ததை ……கொடுக்காம போறயே “

"எனக்கு கொடுக்கணும்னு கொண்டு வந்ததை .....................கொடுக்காம போறயே "( "இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே...

பூந்தானத்தின் பூக் குழந்தை!

அருமையான ஓவியம்! வரைந்தவரின் பெயர் : அபிலாஷ் நாராயணன்.இந்த படத்தில் ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி க்ருதி எழுதிக்கொண்டிருப்பவர். ஸ்ரீகுருவாயூரப்பனின் பரம பக்தனான பூந்தானம் நம்பூதிரி.பூந்தானம் என்பது அவரது இல்லத்துப்பெயர் (கேரளத்தில் நம்பூதிரி ப்ராஹ்மணர்களின் குடிகளை...

மலைக்கோயில் மாயன்(மாஆயன்) திருவிழா!

மலைக்கோயில் மாயன்(மாஆயன்) திருவிழா:ஆயர்கள் அவர்களது இறைவன் மாஆயன்(மாயன்) சம்பந்தப்பட்ட விழாவாக விளங்குகிறது சித்ராபௌர்ணமிதுர்வாசரால் சபிக்கபட்ட மண்டூகமகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கவும், இடைச்சிஆண்டாள் நாச்சியார் சூடிகொடுத்த மாலையை ஏற்று கொள்ளவும் வைகை எழுந்தருள்கிறார் ஶ்ரீ அழகுமலையான்ஶ்ரீ...

“தனுஷ்கோடி புயல் வருவதற்கு முன் எச்சரிக்கை கொடுத்த பெரியவா”

"தனுஷ்கோடி புயல் வருவதற்கு முன் எச்சரிக்கை கொடுத்த பெரியவா" மற்றும் பல மாதங்களாக பெரியவா உத்தரவுப்படி அங்கு சேகரித்து வைக்கப்பட்ட 250 மூட்டை அரிசி யும்) (இரண்டு சம்பவங்கள் இணைந்த கட்டுரை) ( அப்போதைய...

‘சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!

'சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!( எனக்கோசரம்தானே கொண்டு வந்தே... எனக்கோசரம்தானே கொண்டு வந்தே...’ என்று கேட்டதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்)(பெரியவா அருள்...

“காதில் விழவே இல்லையா”?-பக்தையின் ஓலம்.

"காதில் விழவே இல்லையா"?-பக்தையின் ஓலம்.(காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?) (காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா பெரியவா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றா?").கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி 2011-நவம்பர் போஸ்ட்.காஞ்சி...
- 2026

Recent articles