Breaking News
ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே-அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார்-(இன்று தீக்ஷிதர் பிறந்த நாள்-08-04-2019)
"என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!.."ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே-அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார்-(இன்று தீக்ஷிதர் பிறந்த...
வாதநோய் கண்டு வளைந்து நின்றாரோ?! அன்பரின் ஐயத்துக்கு ஐயன் சொன்ன பதில்!
முன்னொரு காலத்தில் நமித்தண்டி என்ற சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் காஞ்சிபுரத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தைக் காண்பதற்காக, ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்குள்ளே பிரவேசித்து, ஸ்ரீ நடராஜமூர்த்தியை தரிசித்தார்.அப்பொழுது சிவபெருமானுக்கு வாதமோ என்ன நோயோ...
“மணி-மந்த்ர-ஔஷதம்”
"மணி-மந்த்ர-ஔஷதம்"( ஒரு குச்சிப் பெண்ணுக்கு பெரியவாளின் (பரிகார) வைத்தியம்)இது நவம்பர்-2011-ல் போஸ்ட் ஆனது.ஒரு தம்பதியும்,இளம் பெண்ணும் தரிசனத்துக்கு வந்தார்கள்.பெண், வெறும் குச்சி மாதிரி பலவீனமாக இருந்தாள்.வயசுக்கேற்ற உடல் வளர்ச்சியும் இல்லை போல் இருந்தது."பெரியவா...
“என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!”
"என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!"( 'எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம்' -பரணீதரனுக்கு கிடைத்த அனுக்கிரகம்)சொன்னவர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்பரணீதரனுக்கு ஆர்.கே. நாராயணன் எழுதிய The...
“பால்காரியின் கோரிக்கை”
"பால்காரியின் கோரிக்கை"(பால்காரியின் கோரிக்கை நிறைவேற, அவள் சாஷ்டாங்கமாக விழுந்து பகவானை வணங்குகிறாள்).தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு வயதான பால்காரம்மா.காஞ்சிபுர நகரவாசி. அவருக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். ஒரு தடவை பால் வியாபாரத்திற்காக அவள் ஒரு புது...
“கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா”
"கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா" ---பெரியவா-கேள்வி(நம்ம எல்லாருக்குள்ளேயும் இருக்கறதும் ஜீவன்தானே..! ஆன்மா ஒண்ணுதானே! அதனாலதான் அதைக் கூப்பிடற சாக்குல காப்பாத்து..காப்பாத்துன்னு வேண்டிக்கறோம். கான்னா காப்பாத்துன்னு ஒரு அர்த்தம் உண்டுன்னு நான்...
ருஷி வாக்கியம் –1 மத்ஸ்யாவதாரம் வெறும் மீனல்ல
சைத்ரமாதம் மது மாதம் என்று அழைக்கப்படுகிறது. மது என்றால் இனிப்பு, மகிழ்ச்சி என்று பொருள். இது வசந்த காலம். இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.படைப்பின் ஆரம்ப...
இந்து மக்கள் பாதுகாப்புப் படை உறுதியேற்பு மாநாடு!
இந்து மக்கள் பாதுகாப்புப் படை மாபெரும் உறுதியேற்பு மாநாடுஅழைக்கிறார் : ஶ்ரீ ஏபிஎன் சுவாமி
இடம்: மயிலை மாங்கொல்லை
நாள்: 07 ஏப்ரல் 2019
நேரம்: மாலை 6 மணிGoogle LInk to Register https://forms.gle/sxurag9RRZ1SrPTK8
“விஸ்வேஸ்வரர் உத்தரவு கொடுத்து விட்டார்”
"விஸ்வேஸ்வரர் உத்தரவு கொடுத்து விட்டார்" (ஒரு நாய் கல்லடியிலிருந்து தப்பிக்க பெரியவாசெய்த உபாயம்) தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு நதியில் நீராடிவிட்டு அதன் கரையில்அமர்ந்து கொண்டு,ஜபம் - தியானம் செய்துகொண்டிருந்தார்கள் பெரியவாள். தண்டம்அருகிலேயே ஒரு பீடத்தின்...
“ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்” என்று பெயர் வைத்திருப்பார்கள் அதானே”
"ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்" என்று பெயர் வைத்திருப்பார்கள் அதானே". 12-09-2013 கிருஷ்ணகான சபாவில் காஞ்சி மகான் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளின் மகிமை" பி.சுவாமிநாதனின் சி.டி.வெளியீட்டு விழாவில் திரு சுகி சிவம் சொன்ன ஒரு மகிமை.மயிலாப்பூரில் உள்ள சம்ஸ்கிருத கல்லூரியில் முகாமிட்டிருந்தபோது, வீதி வலம்...
சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ?
"கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ? சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ!")-(பெரியவாளின் வாக்கால் உயிர் தப்பிய சிவன்,( ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன்!...
சித்திரை விஷூ பூஜைக்காக… சபரிமலை நடை 10ஆம் தேதி திறப்பு!
சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலையில் 10ம் தேதி நடைதிறக்கப் படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 15ஆம் தேதி சித்திரை விஷூ சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. இதற்காக கோயில் நடை வரும் 10ம் தேதி...