செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்!இதன் பெயர் கோலாட்டம்.. கோலாட்ட வைபவம் என்று சொல்லலாம்… இது ஒவ்வொரு கட்டத்திலும் சில மாற்றங்களைக் கண்டு வந்திருக்கிறது…இளம்பெண்கள்… சிறுமிகள்… இல்லத்தரசிகள் என… எல்லோரும் இணைந்து...
கடையனுக்கும் அருளிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 8)
குருவை அடைய வேண்டும் சந்திக்க வேண்டும் ஆசி பெறவேண்டும் என்ற உண்மையான ஆதங்கம் ஒருவரிடம் இருந்தால் அதற்கான உபாயங்களை குரு செய்வார் என்பதற்கு உதாரணமாக காகாஜி வைத்யாவின் வாழ்க்கை அமைந்துள்ளது. நாசிக் ஜில்லாவில்...
மகர விளக்கு பூஜைக்காக… இன்று சபரிமலை நடை திறப்பு!
பத்தனம்திட்ட: சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்படுகிறது.வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி, தை மாதப் பிறப்பு அன்று, மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதன் பின்னர், ஜன.19ஆம்...
கடையனுக்கும் அருளிய குரு: ஷீரடி சாய்பாபா (பகுதி 7)
இறைவனின் அவதாரங்கள் எல்லாமே விசேஷமானதுதான் என்றாலும் பாபாவின் அவதாரம் மிகவும் விசேஷம் பெற்றதாகும். ராமர் கிருஷ்ணர் அவதாரங்களில் அவர்கள் பல இடங்களுக்கும் சென்றார்கள். அதேபோல ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற மகான்கள் பாரத...
Sri #APNSwami #Writes | அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 1
அரங்கன் உரைத்த அந்தரங்கம் - Part 1 ????????????????????????????????????????????????திருவரங்கத்தில் பகல் பத்து அத்யயன உற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது. திருநெடுந்தாண்டகத்...
திருப்பாவை – 15: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)
மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 15எல்லே இளங்கிளியே! இன்னம்...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் (பாசுரம் 15)
நீ ஒருவர்க்கும் விரோதி இல்லை. நீ புக்குத் திருவடி தொழு என்ன, ஆழ்வான் வார்த்தையை நினைப்பது ...உனக்கென்ன வேறுடையை - மூவாயிரப்படி. எல்லே இளங்கிளியே பாசுரத்தில், ஒரு பெண்பிள்ளை தான் மட்டும் தனியாக...
நீறில்லா நெற்றி பாழ்
விபூதியை பூசிக்கொள்வது வேறு இட்டுக்கொள்வது வேறு. சிலர் கோணமாணா என்று ஏதோ மாவு அப்பிக்கொள்வது போல் நெற்றியில் உடம்பில் எல்லாம் பெயிண்ட் அடித்துக் கொள்வார்கள்....
திருப்பாவை – 14: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)
மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 14உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்* செங்கழுநீர்...
மாணிக்கமாலை சாற்றி பொலிந்து நின்ற பிரான்…!
இந்தப் படத்தில் உள்ள மாலை மாணிக்க மாலை. அதாவது மாதுளை பழம் முத்துகளால் ஆன மாலை. இந்த மாலையில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த முத்துகளை ஊசியால் கோக்க மாட்டார்கள்… நூல் வைத்து தொடுப்பார்காள்...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 13 நண்ணாள். நாலாயிரப்படி
நண்ணாள் - நாலாயிரப்படி! ஆண்டாள், திரு ஏகாதசி பட்டினி விட்டு, பட்டரை "தீர்த்தம் தாரும்" என்ன, இப்பெரிய திருநாளில் இதொரு திரு ஏகாதஸி எங்ஙனே தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டிகோள்" என்றருளிச் செய்தார்!கூரத்தாழ்வானின் தேவியார்...
திருப்பாவை – 13: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)
மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 13புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை* கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை...