ஆன்மிகம்

ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற கல்யாண உத்ஸவம்!

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலிலும் திருவிழா நடந்து வருகின்றது. இந்த ஆலயத்தில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த புஷ்கலா தேவிக்கும் சுவாமி ஐயப்பனுக்கும் திருமணம் நடபெற்றதாக ஐதீகம்.அதன்படி, மதுரை...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 12 கனைத்திளம்…

விடுகையும் உபாயம் அல்ல; பற்றுகையும் உபாயம் அல்ல: விடுவித்துப் பற்றுவிக்குமவனே உபாயம் - பிள்ளைத் திருநறையூர் அரையருக்கு நஞ்சீயர் வார்த்தை. - நாலாயிரப்படி."ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ.."….எல்லா...

திருப்பாவை – 12: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை பாடல் 12கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி*நினைத்து முலைவழியே நின்றுபால் சோர*நனைத்தில்லம்...

சபரிமலையில் நாளை மண்டல பூஜை!

சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுவதையொட்டி கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.நாளை பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை நடைபெறும், நாளை இரவு 11 மணியளவில் கோயில் நடை...

ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் கல்யாண உத்ஸவம்! நிச்சயதார்த்த நிகழ்வில் தமிழக எம்.எல்.ஏ., பங்கேற்பு!

கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், நிகழ்வை ஏராளமானோர் தரிசித்தனர்.சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு...

திருப்பாவை – 11: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 11கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து* செற்றார் திறலழியச் சென்று...
- 2026

அச்சங்கோவில் ஐயப்பன் ஸ்ரீதர்மசாஸ்தா தேரோட்ட மகோத்ஸவம் கோலாகலம்!

செங்கோட்டை: அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோயில் மகோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கேரள மாநிலம், அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோயிலில் மண்டல மகோத்ஸவ விழாவின் 9ஆம் நாளான இன்று...

கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 6)

இதிகாசங்களில் உள்ள நிகழ்வுகளை படிக்கும்போது நாம் அதை கதைகள் என்று கூறி பிறருக்கோ குழந்தைகளுக்கு சொல்கிறோம் .இது தவறாகும் எப்படி எனில் இதிகாசம் என்ற சொல்லின் பொருள் இவ்வாறு நடந்தது என்பதாகும்....

திருப்பாவை – 10: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 10நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்*...

கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பாகம் 5)

பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்திய பாபா.... கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் வசித்தபோது கோபம் கொண்ட இந்திரனால் கடும் மழையும் காற்றும் வரவழைக்கப்பட்டது. அதனால் பெரிதும் கஷ்டப்பட்ட மக்கள் தஞ்சமடைய, கிருஷ்ண பகவான் கோவர்த்தன மலையைத் தூக்கி...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பத்தாம் பாசுரம்

எம்பெருமானாரைப் போலே - அருங்கலமே… நாலாயிரப்படி!நோற்றுச் சுவர்க்கத்தில் எழுப்பப்படும் பெண் பிள்ளை மிகவும் ஸ்ரேஷ்டமானவள் என்றபடி.ஒரு ஹாரத்துக்கு கல் பதித்தார்போல், தலைவியாய், ப்ர்தானமாய் விளங்குபவள் என்றபடி.இங்கு எம்பெருமானாரைப் போலே என்பது, எம்பெருமானாரும்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஒன்பதாம் பாசுரம்

கண்வளரும்… ஆறாயிரப்படி, நாலாயிரப்படி வியாக்யாங்களில் - பட்டருக்கு சிலர் 'தொண்டனூர் நம்பி திருவடிசார்ந்தார்' என்று விண்ணப்பஞ் செய்ய; 'அவர், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்து போந்தபடிக்கு 'திருநாட்டுக்கு நடந்தார்' என்று சொல்ல வேண்டாவோ! என்று...
- 2026

Recent articles