திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்- பாசுரம் 18
உந்து மதகளிற்றன் …. சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! எம்பெருமானார் உகந்த பாட்டு!எம்பெருமானார் இந்தப் பாட்டை அனுசந்தித்துச் செல்லும் வேளையில் ஸ்ரீ பெரிய நம்பி திருவாசல் கதவை...
திருப்பாவை – 18: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)
மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 18*உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலி!...
Sri #APNSwami #Writes | அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 3
அரங்கன் உரைத்த அந்தரங்கம் - Part 3????????????????????????????????????????????????நமது மங்களங்களையெல்லாம் வளர்க்கும் மஹா தேவன் ரங்கநாதன். விபவம் எனும் நிலையில் அதாவது மத்ஸ்யம், கூர்மம் முதலிய அவதரங்களைச்...
திருப்பாவை – 17: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)
மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 17அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா!...
ஹிந்துக்கள் சிறுபான்மையினரே!
தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா(Source: ருஷி பீடம் மாத இதழ் ஜனவரி 2019 - தலையங்கம்)தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர். ஆனால் வேறொரு கோணத்தில் சிறுபான்மையினர். நாம் மைனாரிட்டி என்று...
Sri #APNSwami #Writes | அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 2
அரங்கன் உரைத்த அந்தரங்கம் - Part 2????????????????????????????????????????????????பன்னிரு ஆழ்வார்களும் பவனி வரும் பகல்பத்து உத்சவம். திவ்யசூரிகளான ஆழ்வார்களின் பைந்தமிழ் பாசுரத்தைக் கேட்டு ஆனந்திக்க அரங்கன் காத்திருந்தான்.அணியரங்கனின் திருமுற்றத்தில் அடியார்களும் குழுமியுள்ளனர். அத்யயன உத்சவம்...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம்-16
நாலாயிரப்படி அவதாரிகை. திருவனந்தபுரத்திலே ஒரு பாகவதரோடே மூன்று பிள்ளைகள் ஸ்ரீ ராமாயணம் அதிகரித்துச் சொன்ன வார்த்தையை நினைப்பது.ஒரு ஸ்ரீவைஷ்ணவரின் மூன்று குமாரர்கள் ஸ்ரீ ராமாயணம் கற்றவுடன், அதன் தாத்பர்யத்தை, அதாவது தேர்ந்த கருத்தைச்...
சித்தத்தில் சிவம் கலந்த சீவன் சிலந்தி!
காலத்தொடு கற்பனை கடந்த பரஞ்சோதி காலநாதன் சிவபெருமான். கயிலைநாதன், சிவனடியார்களுக்கெல்லாம் பேரருள் புரிபவன். அவனுடைய அருளுக்காக அடியார்களிடமிருந்து அவன் பெறுவது என்று ஒன்று உண்டென்றால் அது அன்பர்கள் அவனிடம் காட்டும் அளப்பரிய அன்பு...
இறைவன் இரவு உறக்கம் கொள்வாரா? கொஞ்சம் ஆன்மிக விளக்கம்!
கேள்வி: என்னங்க... ஆயிரமாயிரம் கண்கொண்டு எல்லா நேரமும் காப்பத்தறாங்கனு சொல்றீங்க. இப்படி 4 மணி நேரம் சயனம் கொண்டால் அந்த நேரத்துல யாருங்க காப்பத்தறது ?பதில்: கடவுளின் தன்மையை மனிதன் தன் இயல்புக்கு...
திருப்பாவை – 16: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)
மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 16*நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய - கோயில் காப்பானே!...
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் பத்கர்கள் பதினெட்டாம் படி அருகே குவிந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.வரும் நாட்களில் பக்தர்களின்...