சபரிமலை… பச்சை ஆலமரத்தில் பற்றிய தீ! பதற்றத்தில் பக்தர்கள்!

sabarimalai6 baktas - 2026

சபரிமலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது புனிதமாகப் போற்றப்படும் பதினெட்டாம்படி க்கு அருகில் உள்ள ஆலமரத்தில் இன்று மதியம் உச்சிவேளையில் தீப்பிடித்தது

சபரிமலையில் இதுவரை இல்லாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன இதன் வெளிப்பாடாகத்தான் பச்சை ஆலமரத்தின் இலையில் தீப்பற்றி உள்ளது இது அசம்பாவிதத்தின் வெளிப்பாடு என்று ஐயப்பனின் பக்தர்கள் கதறுகின்றனர்

பச்சை ஆலமரத்தில் தீப்பற்றி அதை அவ்வளவு லேசாக பக்தர்கள் எடுத்துக்கொள்ளவில்லை சபரிமலையில் எல்லா வயது பெண்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் கடந்த சில நாள்களாக கம்யூனிஸ்டு பெண்கள் சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர்

இது மிகப்பெரிய கலவரத்தை கேரளத்தில் ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் சபரிமலை ஐயப்பனின் பக்தர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் இன்றும் நாளையும் அவர்கள் தரிசனத்துக்காக காத்து இருக்கின்றனர் இந்த நிலையில் இன்று ஆலமரத்தில் தீப்பற்றி அதை அவ்வளவு லேசில் பக்தர்கள் விடவில்லை

மகரவிளக்கு நேரத்தில் எப்படியாவது பெண்களை சபரிமலைக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டு வந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி அவற்றில் கருத்துகளை எழுதி வருகின்றனர்

இருந்தபோதும் ஆலமரத்தில் தீப்பற்றியது பக்தர்களுக்கு பெரும் மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது சபரிமலையில் நடுத்தர வயது பெண்களை அனுமதித்ததன் மூலம் கேரளத்தை அமைதியின்மை ஆழ்த்தியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன்

சபரிமலை விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே கேரளத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்கின்றனர் பக்தர்கள்

ஆலமரத்தில் பற்றிய தீ… வீடியோ காட்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories