சபரிமலை… பச்சை ஆலமரத்தில் பற்றிய தீ! பதற்றத்தில் பக்தர்கள்!

sabarimalai6 baktas - 2026

சபரிமலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது புனிதமாகப் போற்றப்படும் பதினெட்டாம்படி க்கு அருகில் உள்ள ஆலமரத்தில் இன்று மதியம் உச்சிவேளையில் தீப்பிடித்தது

சபரிமலையில் இதுவரை இல்லாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன இதன் வெளிப்பாடாகத்தான் பச்சை ஆலமரத்தின் இலையில் தீப்பற்றி உள்ளது இது அசம்பாவிதத்தின் வெளிப்பாடு என்று ஐயப்பனின் பக்தர்கள் கதறுகின்றனர்

பச்சை ஆலமரத்தில் தீப்பற்றி அதை அவ்வளவு லேசாக பக்தர்கள் எடுத்துக்கொள்ளவில்லை சபரிமலையில் எல்லா வயது பெண்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் கடந்த சில நாள்களாக கம்யூனிஸ்டு பெண்கள் சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர்

இது மிகப்பெரிய கலவரத்தை கேரளத்தில் ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் சபரிமலை ஐயப்பனின் பக்தர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் இன்றும் நாளையும் அவர்கள் தரிசனத்துக்காக காத்து இருக்கின்றனர் இந்த நிலையில் இன்று ஆலமரத்தில் தீப்பற்றி அதை அவ்வளவு லேசில் பக்தர்கள் விடவில்லை

மகரவிளக்கு நேரத்தில் எப்படியாவது பெண்களை சபரிமலைக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டு வந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி அவற்றில் கருத்துகளை எழுதி வருகின்றனர்

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

இருந்தபோதும் ஆலமரத்தில் தீப்பற்றியது பக்தர்களுக்கு பெரும் மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது சபரிமலையில் நடுத்தர வயது பெண்களை அனுமதித்ததன் மூலம் கேரளத்தை அமைதியின்மை ஆழ்த்தியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன்

சபரிமலை விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே கேரளத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்கின்றனர் பக்தர்கள்

ஆலமரத்தில் பற்றிய தீ… வீடியோ காட்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories