ஆன்மிகம்

ஶ்ரீராம நவமியில் பாட… நாம ராமாயணம் !

ஶ்ரீராம நாமம் சொல்லி ராமன் அருள் பெற்று மகிழ்வோம்

அரங்கனின் ஜீயபுரம் ‘விஸிட்’ : காணொளி

மேலூர் என்கிற ஊர் அப்போது இல்லை .. காவேரி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக பாய்ந்து தற்கால காந்தி ரோடு மற்றும் திருவானைக்கா கோவில் தெற்கு மதில் சுவரை ஒட்டி சென்று கொண்டு இருந்ததை மாற்றி அமைத்த போது ..

பழனியில் தொடங்கியது பங்குனி உத்திர விழா

பழநி: பழநி பங்குனி உத்திர விழா சனிக்கிழமை இன்று மார்ச் 24 துவங்கியது. இன்று முதல் ஏப்.2ஆம் தேதி வரை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகிறது.

வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு

வாழ்வில் வளம் தரும் வலம்புரி சங்கு மனித வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் விலகவும், இஷ்ட சித்திகள் பூர்த்தியாகவும் இறைவழிபாடுதான் துணையாக இருக்கிறது. எங்கும் நிறைந்தவன் கடவுள் என்கிற அடிப்படையில், தூணிலும் இருப்பான் துரும்பிலும்...

நலம் தரும் அசோகாஷ்டமி… இன்று!

இதைச் சொல்லி மருதாணி இலைகளைச் சாப்பிட வேண்டும். இதனால் நம் உடலில் தங்கி இருக்கும் பற்பல நோய்கள், துன்பத்திற்குக் காரணமான பாபங்கள் விலகுவதாகக் கூறுகிறது லிங்க புராணம்.

ஸ்ரீரங்கம் ஆதி பிரம்மோத்ஸவ முதல் நாள்!

ஸ்ரீரங்கம் ஆதி பிரம்மோத்ஸவ முதல் நாள்!
- 2026

ஸ்ரீரங்கம் பங்குனி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்!

ஸ்ரீரங்கம் ஆதி பிரம்மோத்ஸவம் எனப்படும் பங்குனி பிரம்மோத்ஸவ கொடியேற்ற வீடியோ

சித்தர்கள் உலா வரும் சதுரகிரி அற்புதங்கள்!

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ஆராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

துக்கிரிப்பாட்டி கதை கேள்விப்பட்டதுண்டா ?

என்ன ஆச்சர்யம்! அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை துக்கிரிப்பாட்டி என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர். ராமநாம பாட்டி என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள்.

நந்தி என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்

2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

இராம இராஜ்ய இரத யாத்திரைக்கு பாதுகாப்பு-இ.ம.க. கோரிக்கை

தமிழகத்தில் இராம இராஜ்ய இரத யாத்திரைக்கு பாதுகாப்பும் அனுமதியும் கொடுக்க - தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் துவங்கிய இராம இராஜ்ய இரத...

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ஸ்வாமி திருநாடு அலங்கரித்தார்!

அவரது திருமேனி ஸ்ரீரங்கத்துக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அவரது அந்திமக் கிரியைகள் நாளை ஸ்ரீரங்கத்தில் மேற்கொள்ளப் படும் எனக் கூறப்படுகிறது.
- 2026

Recent articles