ஆன்மிகம்

கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் தேர் விழா கோலாகலம்

​📡🆎 live update அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி, அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருத்தேர் மிகவும் வெகுசிரப்பாக நடைபெற்றது ஆயிரம் கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்​

இந்தோனேஷியாவில் புதைந்திருக்கும் இந்து கடவுள்: தோண்ட தோண்ட வரும் சிலைகள்

இந்து மதம் உலகம் முழுவதும் பரவிய ஒரு மதம் என்பதும் மதங்களுக்கு எல்லாம் முன்னோடிய மதம் என்றும் நம் முன்னோர்கள் உறுதியாக கூறியுள்ள நிலையில் அதை நிரூபிப்பது போல் ஆங்காங்கே சான்றுகள்...

பங்குனி உத்திரத்தின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்

பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்னன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.

பங்குனி உத்திர நன்னாள் : சிறப்பு மிகு கல்யாணத் திருநாள்!

 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

வைகாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

இரண்டாவது விதியில் சொல்லப்பட்டுள்ளபடி வைகாசி மாதம் முழுவதும் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அதனாலும் இம்மாதத்திற்கு மலமாத அதிமாத தோஷம் கிடையாது.

திருவாமாத்தூரில் தேர்த் திருவிழா கோலாகலம்!

தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் தேரில் அலங்கரிக்கப்பட்டு தேரின் நான்கு சக்கரங்களுக்கும் பூஜைகள் செய்விக்கப்பட்டு தேரினை பராமரிக்கும் நபர்களுக்கும் பரிவட்டம் கட்டப்பட்டு சுமார் 8 மணியளவில் தேர் பொதுமக்கள் அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு இழுக்கப்பட்டது.
- 2026

திருமண் காப்பு- ஏன்? எப்படி இட வேண்டும்?

மஹாவிஷ்ணுவின் அழகிய இணை தாமரை திருவடிகளின் வடிவத்தை கொண்டு விளங்குகிறது, மேல் நோக்கி எழுதப்பட்ட திருமண் காப்பு. அடிமூக்கில் இரண்டு அங்குல பாதமும், நெற்றியின் நடுவில் ஒன்றரை அங்குலம் இடமும் விட்டு இரண்டு பக்கத்திலும் அரை அங்குலம் தரித்து தலையின் உச்சி வரையிலும் சாற்றிக் கொள்ள வேண்டும்.

அரங்கன் கற்பக விருட்ச வாகனத்தில்

பங்குனி ஆதி பிரம்மோத்ஸவத்தில் அரங்கன் கற்பக விருட்ச வாகனத்தில்

கௌஸல்யா சுப்ரஜாராம… எம்.வி.அனந்தபத்மநாபாசாரியர் சொல்லும் விளக்கம்

கௌஸல்யா சுப்ரஜாராம... எம்.வி.அனந்தபத்மநாபாசாரியர் சொல்லும் விளக்கம்

நவகிரங்களின் உறவு முறை

கிரகங்களுக்கு உள்ள உறவுமுறை நமையாளும் நவகிரகங்களைப் பற்றி பல செய்திகளை அறிந்து வைத்திருக்கலாம். நவக்கிரகங்கள் தரும் பலன்களை பற்றி அல்ல. மனிதர்களை போலவே கிரகங்களும் ஒருவருக்கு ஒருவர் பகை, நட்பு, சமம் என்ற செய்திகளை...

ராம ரதத்தை அடுத்து தமிழகத்தைக் கலக்கும் தமிழ்க் கடவுள் முருகனின் ’வேல் ரதங்கள்’

யாத்திரையின் நிறைவாக மார்ச் 29-ஆம் தேதி வியாழன் மாலை 5 மணிக்கு மதுரையில் வேல் சங்கம மாநாடு நடைபெற உள்ளது. தங்கள் பகுதியில் பூஜையில் வைத்த வேலையும் அலங்கரித்து எடுத்து வர வேண்டுகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.
- 2026

Recent articles