அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்பு
திருச்செந்தூர் கோவிலில் சண்முக விலாசம் முன்பு வரை காரில் வந்து வழிபட்ட தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்புஇந்து முன்னணி துணைத்தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்செந்தூர் அருள்மிகு...
யுகாதியில் உங்கள் காதுகளில் பாயட்டும் இந்த மங்கள வாழ்த்து!
இந்த விளம்பி யுகாதியில் உங்கள் காதுகளுக்கும் மனத்துக்கும் மங்களம் சேர்க்கும் இந்த மந்திர ஆசீர்வாத ஒலியைக் கேட்டு மகிழுங்கள்!
வைணவ ஆலயங்களில் தல விருட்சம் உண்டா?
அடுத்த ஆண்டு நாம் அத்திகிரியின் அத்தி வரதரை சேவிக்க இயலும்.கோழிகுத்தியின் நெடிதுயர்ந்த அர்ச்சைத் திருமேனியும் அத்தியால் அமைந்ததே. வேதக் கிரியைகளிலும் அத்திக்கு இடமுண்டு.
ஈ.வே.ரா.வுக்கு கவியரசு கண்ணதாசன் கொடுத்த பதிலடி
நாத்திகர்களை
எல்லாம் நான் பழனியிலும்,
திருப்பதியிலும் சந்தித்துக்
கொண்டிருக்கிறேன்.
ஸ்ரீ நரசிம்மர் திருநாமங்கள் 30
பல திருத்தலங்களில் அருள்பாலிக்கும் #நரசிம்மர் திருநாமங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் :
சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி!
வனத்துறையின் முழுக்கட்டுபாட்டிலுள்ள இம்மலையில் முக்கிய நாள்களில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை அமாவாசை என்பதால்,
வீட்டில் எந்த விநாயகரை வழிபட வேண்டும் தெரியுமா?
பொதுவாக இறைநம்பிக்கை உள்ள அனைவரின் இல்லத்திலும் விநாயகர் படங்கள் இல்லாமல் இருக்காது. முன்பெல்லாம் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி என மூவரும் உள்ள படங்களை வீட்டில் வைத்திருப்பார்கள். அதன் பிறகு முருகன், குடும்ப சகித...
எதை எல்லாம் கனவில் பார்த்தால் செல்வம் வரும்?
கனவு காணாதவர்கள் யாரும் இல்லை. ஏதாவது ஒருநாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கனவுகள் வரும். சில கனவுகள் நம்மை சந்தோஷப்படுத்தும். சில கனவுகள் அச்சுறுத்தும். சில கனவுகள் காரணம் தெரியாமல் குழப்ப வைக்கும்....
காரடையான் நோன்பு: என்ன செய்ய வேண்டும்… ஒரு வழிகாட்டி!
அவ்வாறு ருசியாக பதமாக அமையாமல் போய்விட்டால், அதை செய்ய நாம் உபயோகித்த மூலப்பொருட்கள், நம் கஷ்டமான உழைப்பு, பொன்னான நேரம், அதற்கான எரிபொருள் எல்லாமே வீணாகிவிடும் அல்லவா! தீர்க்க சுமங்கலி பவ !
கோவில் நிலத்தில் குடி இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கோவில் சொத்தில் குடி இருப்பவர்கள்வீடுகட்ட குடியிருக்க நிலம் வேண்டும். அந்த நிலம் சொந்த நிலமாக இருக்கலாம்? மூதாதையர் வழிவந்ததாக இருக்கலாம்? அல்லது அரசாங்க சொத்துக்களாக அறியப்படும் ஆற்றுப் புறம்போக்காக இருக்கலாம், குளத்து புறம்போக்காக...
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
சமயபுரம் மாரியம்மன் தன்னை நாடி வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல
கருடன் மகிமை
பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடனை தரிசிப்பதால் ஏற்படும் நன்மைகள் எண்ணில் அடங்கா ..