விழாக்கள் விசேஷங்கள்

Homeஆன்மிகம்விழாக்கள் விசேஷங்கள்

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

 சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

― Advertisement ―

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

More News

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

Explore more from this Section...

கந்த சஷ்டி: திருவருட்பா.. கந்தர் சரணப்பத்து!

கந்தர் சரணப்பத்து1.அருளார் அமுதே சரணம் சரணம்அழகா அமலா சரணம் சரணம்பொருளா எனைஆள் புனிதா சரணம்பொன்னே மணியே சரணம் சரணம்மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்மயில்வா கனனே சரணம் சரணம்கருணா லயனே சரணம் சரணம்கந்தா சரணம்...

கந்த சஷ்டி: ஸுப்ரமண்ய புஜங்கம் அர்த்தத்துடன்..!

ஸுப்ரமண்ய புஜங்கம்1.ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீமஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமாந்யாவிதீந்த்ராதிம்ரிக்யா கணேசாபிதா மேவிதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்திஇளம் பாலகனாக இருப்பினும் மலைபோன்ற இடையூறுகளைப் போக்குபவரும் பெரும் யானைமுகத்தவராயினும் சிங்கத்தின் மரியாதைக்குரியவரும் (பரமேச்வரனின் மரியாதைக்குரியவர்) , பிரம்மதேவன், இந்திரன்...

கந்த சஷ்டி: குமாரஸ்தவம் தமிழ் அர்த்தத்துடன்..!

குமாரஸ்தவம்ஓம் ஷண்முக பதயே நமோ நம(ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)ஓம் ஷண்மத பதயே நமோ நம(ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம(ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு...

கந்த சஷ்டி: திருவடித்_துதி!

ஸ்ரீமத்பாம்பன்குமரகுருதாச_சுவாமிகள் அருளியதெளத்தியம் (திருவடித்_துதி)அரஹர மந்திர அமல நிரந்தரசரவண சம்ப்ரம சங்கர புத்திரசுரபதி பூம சுகோதய போதகபரிபுர சததள பாத நமஸ்தே (1)ஆதி அனாதியும் ஆன வரோதயசோதி நிலாவு சடானன சுபகரவேதக சமரச விண்டலர்...

முருகர்: அறியாத தகவல்கள்!

பிரம்மச்சரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.பசிபிக், சிஷில்ஸ்,...

சூரசம்ஹாரம் நடக்காத படைவீடு!

ஐப்பசி மாதம் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு அனைவரும் எதிர்நோக்கும் திருவிழா, கந்த சஷ்டிப் பெருவிழாதான். ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறுநாள்களும் முருகன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் எல்லாம் கந்த சஷ்டி விழா களைகட்டும்.முருக...

சர்ப்ப தோஷம் நீக்கும் ஆற்றோர முருகர்!

நதிக்கரையோரம் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்கே சுப்ரமணிய ஸ்வாமியாக வள்ளி- தெய்வானையுடன் அருள்கிறார் முருகர்.

கந்த சஷ்டி: திருச்செந்தூர் அகவல்!

திருச்சிற்றம்பல நாடிகள் இயற்றிய திருச்செந்தூர் அகவல்ஓம் எனும் தாரக ஒண்பொருள், சிவனுக் (கு)ஆம்என மொழிந்தே அருள்குரு ஆனோன் ..பொற்புறு பொதிய வெற்புறு முனிக்கு,நற் பொருள் விளக்கும் ஞான தேசிகன் ..பொய்வழிச் சமணப் புலையிருள்...

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் கந்தசஷ்டி பெருவிழா: இணையத்தில் மட்டுமே பக்தர்களுக்குபார்க்க அனுமதி!

வேல் வாங்கும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சண்முகர்.. சரவணபவ தத்துவம்!

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவனது மந்திரம் ஆறெழுத்து – நம: குமாராய அல்லது சரவண...

பன்னிருகையால் அருள்!

முருகப் பெருமான் 6 தலைகளும், 12 கரங்களும் கொண்டு ஆறுமுகமாக பக்தர்களை காக்கின்றார். அவரின் பன்னிரு கரங்களில் 12 வெவ்வேறு ஆயுதங்களுடன் இருப்பதோடு, அந்த கரங்கள் என்னென்ன வேலைகள் செய்கின்றன என்பதை பார்ப்போம்.முருகனின்...

முருகர் பற்றி அறியாத தகவல்கள்!

முருகப்பெருமானை பற்றிய ருசிகர தகவல்கள்முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து...

SPIRITUAL / TEMPLES