Breaking News
ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்: மகிமையும் பெருமையும்..!
நண்பனுக்கு நண்பனாககுருவுக்கு நல்ல சிஷ்யனாகஎதிரியையும் மன்னிக்கும் தன்மை கொண்டவராகதம்பிக்கு நல்ல அண்ணனாகஅயோத்திக்கு ஒரு நல்ல அரசனாகதாய்க்கு நல்ல பிள்ளையாகபொறுமையின் சிகரமாகஒரு வில் ஒரு சொல் ஒரு இல்கைகேயி வெறுத்து நடித்த போதும் கைகேயியின்...
ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்: வீரராகவர் போற்றிப் பஞ்சகம்!
வீரராகவர் போற்றிப் பஞ்சகம்திருஎவ்வுளூர்அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றிவண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றிஅண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றிவிண்ணவர் முதல்வா போற்றி வீரரா...
வள்ளலார் எழுதிய இராமநாமபதிகம்!
இராமநாம சங்கீர்த்தனம்எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவேதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்நாராய ணாய...
ஸ்ரீராமநவமி: விரதமும், வழிபாடும், நன்மைகளும்..!
ஸ்ரீ ராமன் அவதரித்த நாளையே நாம் ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ஸ்ரீ ராம நவமி இன்று அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. நாம் போற்றி புகழும் விஷ்ணுவின் ஒரு அவதாரமே ஸ்ரீ...
சைத்ரா நவராத்திரி: வடமாநில கோவில்களில் குவிந்த பக்தர்கள்!
சைத்ர நவராத்திரி திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில்களில் குவிந்தனர்
பக்தர்கள் பாரம்பரிய துருத்திப் பை பயன்படுத்த அழகர் கோவில் பாலாஜி பட்டர் வேண்டுகோள்!
தண்ணீர் பீச்சுவதற்கு பக்தர்கள் பயன்படுத்தப்படும் பிரஸர் பம்ப் காரணமாக அழகர் சிலையில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அழகர் கோவில் பாலாஜி பட்டர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள்...
தவறவிடாதீர்கள்.. வெற்றிகளை அள்ளித் தரும் ஏகாதசி!
அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பலனை அடைந்தார் என்கிறது புராணம்.
பங்குனி உத்திரம்: விரத வழிபாட்டால் என்ன பலன்..!
மாதம் மாதம் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திரம் நட்சத்திரத்திற்கு மகிமை அதிகம் என்று சொல்லலாம்.இந்த பங்குனி உத்திரம் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் இந்த...
கணவனை அடிக்கும் எண்ணிக்கையில் மனைவியின் அன்பு: ஹோலியின் மாண்பு!
வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலியை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மக்கள்.வண்ணங்களின் பண்டிகையான ஹோலி எப்படி...
திருநாகேஸ்வரத்தில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்!
மார்ச் 19-ம் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் ராகு பெயர்ச்சி விழா தொடங்குகிறது.
காரடையான் நோன்பு: தீர்க்க சுமங்கலி, தம்பதியர் ஒற்றுமையும், அன்பும் பெருக..!
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.காரடையான் நோன்பு...
கடன் நீங்கி செல்வ செழிப்பு அருளும் ஆம்லகீ ஏகாதசி!
அனைத்து காரியங்களும் சிறப்பான வெற்றிகளை பெற்று மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். உங்களுக்கு வாழ்வில் கடன், பணப்பற்றாக்குறை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.