திருப்புகழ் கதைகள்: தருவர் இவர் ஆகும்!
இப்பாடலில் தமிழில் உள்ள சில பிரபந்த வகைகளான தூது, தண்டகம், சரச கவிமாலை, சில பாவகைகள் ஆகியவைபற்றியும் அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்
அறப்பளீஸ்வர சதகம்: இவை மாணிக்கம்!
மாணிக்கங்கள்சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கானதுரகம்ஓர் மாணிக் கம்ஆம்;சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுளதுரையுமோர் மாணிக் கம்ஆம்;பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடையபாவையோர் மாணிக் கம்ஆம்;பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்உசிதனோர் மாணிக்...
அறப்பளீஸ்வரர் சதகம்: ஏழு தீவும் ஏழுகடலும்..!
தீவும் கடலும்நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவுலட்சம்யோ சனை;இ தனையேநாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்நற்கழைச் சாற்றின் கடல்;மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்மிகுமதுக் கடல்;அ தனையேவிழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்;...
திருப்புகழ் கதைகள்: சரண கமலாலயத்தை!
மிடியால் மயக்கம் உறுவேனோ என்பதாவது - திருவருள் இன்மையால் உண்மை நெறி ஈது என்றுஉணராது மயக்கம் உறுகின்றேன் என்பதாகும்.
அறப்பளீஸ்வர சதகம்: பூப்படைந்த இராசி பலன்!
பூப்பு இலக்கிணம்வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்மாறாது விபசா ரிஆம்;வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்வலிதினிற் பிறரை அணைவாள்;சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்சீர்பெறுவள் கன்னி யென்னில்;செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்தேளினுக் குத்; தனுசுஎனில்நெறிசிதைவள், பூருவத்...
திருப்புகழ் கதைகள்: ரக்தபீஜன்
மிகவும் ஆற்றல் வாய்ந்த தேவியாகத் திகழும் இவளை வழிபட்டால் பாவம் நீங்கும் புண்ணியம் பெருகும்.
அறப்பளீஸ்வர சதகம்: பெண் பூப்படைந்த வார பலன்..!
பூப்பு வாரம்அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்கானகற் புடைய ளாவாள்;அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்திஅளவில்பைங் குழவி பெறுவாள்;திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடுசிறுவரைப் பெற்றெ டுப்பாள்;சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;திருவுமுண் டாயி ருப்பாள்;கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு...
திருப்புகழ் கதைகள்: நவராத்திரி..!
பண்டாசுரன், மது-கைடபர், மஹிஷாசுரன், தூம்ரலோசனன், சண்டன், முண்டன், ரக்தபீஜன், சும்பன், நிசும்பன் ஆகிய அசுரர்களை அழித்தவளும்
அறப்பளீஸ்வர சதகம்: வாரத்தின் எந்த நாள் விருந்துக்கு ஏற்றது..!
விருந்து வாரம்செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்செய்யொணா துண்ணொ ணாது;திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்செவ்வாய் விருந்த ருந்தார்;பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்பொன்னவற் கதிக பகைஆம்;புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்போனவுற வுந்தி ரும்பும்;மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்;...
அறப்பளீஸ்வர சதகம்: வீடு புக ஆகும் மாதம்!
மனை கோலுவதற்கு மாதம்சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்செல்வம்உண் டதினும் நலமேசேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்தீயிட்ட தானி யாகா;வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்வீறல்ல; ஆவ ணிசுகம்;மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;மேன்மையுண் டைப்ப சிக்கே;உத்தமம்...
திருப்புகழ் கதைகள்: உதிரம் உண்ட காளி
இத்திருப்புகழில் அருணகிரியார் உதிரம் உண்ட காளியைப் பற்றிப் பாடுகிறார். காளி ஏன் உதிரம் உண்ண வேண்டும்? நாளை காணலாம்.
திருப்புகழ் கதைகள்: காமியத்து அழுந்தி..!
‘இரு; என் வேலையைச் செய்துவிட்டு வருகிறேன்!’ என்று அவன் ஆட்டை வெட்டு கிறான்; ஆம்! அவன் கசாப்புக் கடை வைத்திருப்பவன். இதுதான் நிஷ்காம்ய தர்மம்.