ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்  கந்துக நியாய:  கந்துக: = பந்து “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

More News

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: கேடு கெட்டவனுக்கு கிடைக்கும் பதவி!

நற்பண்புக்கு இடமிலார்வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டுவெங்காஞ் சொறிப்பு தலிலேவீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்மேவுமோ? மேவா துபோல்,குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,கூடவே இளமை உண்டாய்க்,கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்ககுவலயந் தனில்அ வர்க்கு,நிறைகின்ற பத்தியும்...

அறப்பளீஸ்வர சதகம்: நலம் தராதவை!

ஆகாதவைஉள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசிஉறவாடும் உறவும் உறவோ?உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோறுண்டவர்க் கன்னம் ஆமோ?தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவருதக்கபயிர் பயிரா குமோ?தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்தானையும் தானை யாமோ?விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வருவிருப்பமும்...

திருப்புகழ் கதைகள்: நல்லாரோடு இணங்கியிருத்தல்!

நல்லோரைச் சேர்ந்து இருந்தால் நன்மையை அடைவர் என்பது இதன் கருத்து. ஆன்மா சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையை உடையது என்பது சித்தாந்தம்.

திருப்புகழ் கதைகள்: கொடையொடு பட்ட குணம்!

எஞ்சி நின்ற மிக்க கருமங்களை அனுபவிக்க வேண்டும். அவற்றை அனுபவிக்க புல், பூண்டு, புழு, பறவை, மிருகம், மனிதன் என பலப்பல பிறப்பு

திருப்புகழ் கதைகள்: நற்றுணையாவது நமசிவாயமே!

எந்தக் கடவுளை வணங்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களோ அந்தக் கடவுளை வணங்குங்கள். வீட்டிலேயே இறைவனைத் தொழுதல் ஒரு வகை.

அறப்பளீஸ்வர சதகம்: என்றும் தரம் குறையாதது!

குறைந்தாலும் பயன்படல்தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்சார்மணம் பழுதா குமோ!தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டுசாரமது ரங்கு றையுமோ?நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்நீள்குணம் மழுங்கி விடுமோ?நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்நிறையுமாற் றுக்கு றையுமோ?கறைபட்ட பைம்புயல்...

திருப்புகழ் கதைகள்: மூலமந்திரம் (பழநி)

முருகன், திருமால் இவர்களின் திருநாமத்தை ஓதினால் மட்டுமே இன்பம் கிட்டுமா? இல்லையில்லை, சிவபெருமானின் திருநாமத்தை ஓதினால் எம்மான் நம்மை

திருப்புகழ் கதைகள்: பழனியப்பா… மூலமந்திரம்!

முருகப் பெருமானின் மூலந்திரமான சரவணபவ என்ற மந்திரத்தை சொல்லுவதால் பிறவிப் பயனை அடையலாம். திருமுருகாற்றுப்படையின் காப்புச் செய்யுள்

திருப்புகழ் கதைகள்: சகடாசுரன்

அசட்டு மனிதனாகி விட்டான். நன்மனம் படைத்தால் மனிதரில் தெய்வமாக விளங்கலாம். இங்கே ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரியை நினைவுகூரலாம்.

திருப்புகழ் கதைகள்: முதிர உழையை..!

இக்கண்களைத் தான் உப்பிலிட்டு அழித்துவிட்டதாகக் கூறுகின்றார். மாவடுவும் கண்களுக்குத் தோல்வியுற்றது. பெரிய மீன்கள் கண்ணுக்கு உவமை

திருப்புகழ் கதைகள்: மனிதனின் பிறப்புத் தத்துவம்!

இத்தகைய துன்பங்கள் தீர முருகப்பெருமானை வழிபடுதல் வேண்டும். நெற்றி நிறைய நீறணிந்து தத்தம் வீட்டருகே உள்ள முருகப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று

திருப்புகழ் கதைகள்: கானகம் போந்த ராமன்!

அந்தநகரத்தவர் அடைந்த துன்பத்தை எடுத்துக் கூறவும் இயலுமோ என அத்துயரை எடுத்துக்கூற இயலாது எனச் சொல்லுகிறார் கம்பர். வேறு ஒரு இடத்தில் ஸ்ரீ இராமன்

SPIRITUAL / TEMPLES