மனீஷா பஞ்சகம் தரும்… இன்றைய சூழலுக்கான ஞானம்!
'மனீஷா' என்கிற வார்த்தை 'ஞானம்' அல்லது 'உறுதி' என்று பொருள்படும். 'மனீஷா பஞ்சகம்' என்றால் ஞானத்தைப் பற்றிய ஐந்து ஸ்லோகங்கள்
அடியாரை அச்சுறுத்திய அரசன்! புலியை துரத்த விட்ட ஆண்டவன்!
பண்டரிபுரத்தின் அருகே உள்ள பாரளி என்ற சிற்றூரில் வசித்து வந்தார் ஜகன் மித்திரர். எப்போதும் பக்தியிலேயே திளைத்திருப்பவரிடம், ‘பக்தி என்றால் என்ன?,தெய்வத்தை நேரில் காட்ட முடியுமா?’ என்று வம்பு செய்பவர்கள் ஏராளம்.அப்படிப்பட்டவர்களிடம், ‘பக்தி...
ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் வைத்த பிரார்த்தனை! ஆச்சார்யாள் அனுக்கிரகம்!
அவரது உயிர் குறித்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தேகம் அடைந்தனர்.
திருப்புகழ் கதைகள்: கஜேந்திர மோட்சக் கதை!
இறையருள், நம் மீது மழையெனப் பொழிவதாலேயே ஒருவருக்கு இறைச் சிந்தனை வாய்க்கிறது.மேற்கூறியவற்றின் ஓர் அருமையான
கடவுளின் ஆதரவு: ஆச்சார்யாள் அருளுரை!
ஒரு மனிதன் ஒருபோதும் ஆன்மீக ரீதியில் பெரியவர்களை விமர்சிக்கக்கூடாது.
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளி வீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 7)
இவ்வுலகத்தின் ஆன்மிகப் பேரரசர் மடக்கிய தனது கரத்தையோ அல்லது ஒரு சாதாரண செங்கல்லையோ தலையணையாக வைத்துக்
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 6)
முன்னோர்கள் இந்தத் துதிக்கையை கரம் என்றே குறிப்பிட்டார்கள். சம்ஸ்க்ருதத்தில் ஹஸ்தம் என்பது கரத்தைக் குறிக்கிறது. யானையின் துதிக்கை
எது கொடுத்தாலும் கை நீட்டி வாங்கிக் கொண்ட கடவுள்!
இந்த மனப் பக்குவம் உலகில் யாருக்கும் அவ்வளவு எளிதில் வருவதில்லை.
பிறர் மனதோ உடலோ புண்பட நடப்பது: ஆச்சார்யாள் அருளுரை!
நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், ஈஸ்வரரே நம்மை ஒரு குருவிடம் அழைத்துச் செல்வார்.
இன்று வருதினி ஏகாதசி: 100 கன்யா தான பலன்.. ஒரே நாளில்!
மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.
திருப்புகழ் கதைகள்: தேவர்களுடன் கண்ணன் போர் புரிந்தது!
கண்ணபிரான் இந்திரன் முதலிய இமையவருடன் போர்புரிந்து வென்று பாரிஜாத விருட்சத்தை மண்ணுலகிற்குக் கொணர்ந்த
கிருஷ்ணன் கோபிகா ஸ்திரீகளைத் தொட்டு நாட்டியமாடியது அதர்மம் அல்லவா?
படைப்புக்கெல்லாம் அதிபதியாகிய பகவான், தனது அம்சமாகிய பலராமனுடன் அவதாரம் செய்தது, இந்த பூமியில் தர்மத்தை நிலைநாட்டவும்