சுகம் எங்கே கிடைக்கும்? ஆச்சார்யாள் அருளுரை!
அவனுக்கு அதன் இருப்பைப் பற்றிய ஞானம் இல்லை
திருப்புகழ் கதைகள்: மார்க்கண்டேயனைக் காத்த கதை!
ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது யான் வீசும் பாசத்தை விலக்குமோ?
பார்க்கும் பார்வையில் பரம்பொருள்!
தேவையற்ற வாதங்களை, வார்த்தைகளை, செயல்களை நம் வாழ்வில் நீக்கினால்
வியாதி குறித்த பயம்: ஆச்சார்யாள் அருளுரை!
வியாதிகளே இல்லாத மனிதனைப் பார்ப்பது மிகவும் துர்லபம்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 78. விழிமின்! எழுமின்!
அதிக உறக்கம், தூங்கி வழிதல், பயம், கோபம், சோம்பல், ஒத்திப் போடுவது... இவை தமோகுண இயல்பு. இவை உள்ளவர் எதையும் சாதிக்க
இறைவன் அருள் செய்ய முடிவு செய்தால் இருளைன்ன பகலென்ன?
இதெல்லாம் எப்படி? யாரு செய்த வேலை.?
அதர்மத்தினால் உண்டாகிறது: ஆச்சார்யாள் அருளுரை!
எதைத் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறார்களோ அந்தத் துன்பமானது
தினசரி ஒரு வேத வாக்கியம்: 77. மூலிகை மருத்துவம்!
இந்த வழியில் நம் அறிவைத் தூண்டும்படி "ஓஷதீனாம் பதயே நம:" என்று பகவானை பிரார்த்திப்போம்.
திருப்புகழ் கதைகள்: மார்க்கண்டேயர் கதை!
சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி,காசி என்னும் திருத்தலத்தை அடைந்து,
பேரனைக் காணாது தவித்த பாட்டி! பழைய சோறு உண்ட பரமன்!
பேரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள்.
எது ஆத்மா? ஆச்சார்யாள் அருளுரை!
நாம் என்றாவது ஒருவரைப் பார்த்திருந்தால்தான் அவரை இப்போது நமக்கு ஞாபகம் வரும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 76. ஒன்றே தெய்வம்!
இந்த சூத்திரத்தால் நம் தேசத்தின் தரிசனங்கள் அனைத்தையும் சமன்வயப்படுத்தும் உபநிஷத்துகளை உலகிற்கு அளித்தார்கள் மகரிஷிகள்.