ஆவுடையார் கோயிலில் சிவராத்திரி பூஜை!

thiruvadudurai - 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாசகம் பிறந்த ஆத்மநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகளும் அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி விழாவும் நடந்தது

இக்கோயிலில் திருவாவடுதுறை 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பராமச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி சிவராத்திரி விழா நடக்கிறது விழாவை முன்னிட்டு சென்னை கைலாசநாதர் கலை மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் இணைந்து ஆவுடையார் நாட்டியாஞ்சலி கலா சமர்ப்பணம் 2022 என்ற நிகழ்ச்சி நடந்தது

விழாவில் அறக்கட்டளை தலைவர் மாலினி ராஜேந்திரன் தலைமையில் செயலாளர் அனிதா ரவீந்திரன் முன்னிலையில் 140 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இரவு முழுமையக்கும் நாட்டியாஞ்சலி நடத்தினர் .இதில் கலைமாமணி விருது பெற்றவர்களும் கேரள கலைஞர்களும் கலந்து கொண்டனர்

thiruvadudura2 - 2026

விழாவில் கலைமாமணி சைலஜா, கலைமாமணி மதுரை முரளிதரன் காரைக்குடி வர்மா காலரி கலைஞர்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்நத நடன கலைஞர்கள் கலந்துகொண்டனர். கும்பகோணம் பொம்மலாட்ட குழுவினரின் பொம்மலாட்டமும் நடந்தது. கோயில் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

இதில் ஆத்மநாதருக்கு நம்பியார்களும் மாணிக்கவாசருக்கு சிவாச்சாரியார்களும் அர்ச்சனை செய்தனர் பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடுசெய்து அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலியை அமர்நது பார்த்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories