இந்த வாரம் என்ன விசேஷம்?

02 Sep21 god - 2026

செப்டம்பர் 22, சனி

மகா பிரதோஷம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. நெல்லை கெட்வெல் ஸ்ரீஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம். கரூர் தான்தோன்றி பெருமாள் கஜலக்ஷ்மி வாகனத்தில் பவனி.உத்ரகெளரீ விரதம், புரட்டாசி முதல் சனிக்கிழமை.

செப்டம்பர் 23, ஞாயிறு

நரசிங்க முனையரையர். திருக்கடவூர் ஸ்ரீகால ஸம்ஹார மூர்த்தி அபிஷேகம்; மாலை நடராஜர் அபிஷேகம். அனந்த விரதம். கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசர் பின்னக்கிளி வாகனத்தில் பவனி. மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசர் தெப்பம். திருக்கடவூர் ஸ்ரீகாலசம்காரமூர்த்தி அபிஷேகம், திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 24, திங்கள்

பௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் 24.9.2018 காலை 7.46AM முதல் 25.9.2018 காலை 8.48AM. நிறை பணி விழா. உமாமஹேஸ்வர விரதம். கரூர் தான்தோன்றி பெருமாள் காலை பல்லக்கு. இரவு கருட சேவை. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ரதம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம்.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

செப்டம்பர் 25, செவ்வாய்

மஹாளய பட்சம் ஆரம்பம். அப்பய்ய தீக்ஷிதர் ஜெயந்தி. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஸஹஸ்ர தங்கப் பூமாலை சூடியருளல். திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

செப்டம்பர் 26, புதன்

கரூர் தான்தோன்றி பெருமாள் ஊஞ்சல். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

செப்டம்பர் 27, வியாழன்

பிரஹதீ கெளரீ விரதம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி வீதியுலா. ருத்ர பசுபதியார் குரு பூஜை.

செப்டம்பர் 28, வெள்ளி

சங்கடஹரசதுர்த்தி, மஹாபரணி. பஞ்சமி. ராமேஸ்வரம் அம்பாள் தங்கப் பல்லக்கு. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி வேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories