January 25, 2025, 8:46 AM
23.2 C
Chennai

மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தினருக்கு கரூரில் வரவேற்பு

மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தை சார்ந்த 100 மகளிர், வள்ளிக்கண்ணு மாணிக்கம் தலைமையில் ஆன்மீக சுற்றுலாவாக கரூர் பசுபதீஸ்வரர் கோயில், வழிபாட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு கரூர் நகரத்தார் சங்கத் தலைவர் சுப.செந்தில்நாதன் தலைமையில் சங்க கட்டிடத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. செயலாளர் மேலை.பழநியப்பன், கரூவூரின் சிறப்புகளை விளக்கி பேசினார். மதுரை மகளிர் சங்க நிர்வாகிகள் கரூர் சங்க நிர்வாகிகளிடம் நினைவு பரிசினை வழங்கினர். நகரத்தார் சங்க காப்பாளர் சுப.லெட்சுமணன், பொருளாளர் கே.எம்.குமார், துணை செயலாளர் கரு.ரத்தினம், வங்கி லட்சுமணன், அகல்யா.மெய்யப்பன், ஏ.ஆர்.அண்ணாமலை, ராம்.மெய்யப்பன், வாங்கல் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.11-04-15 Karur Nagarathar News Photo

ALSO READ:  திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.