உபாசகரின் அகந்தையை அகற்றிய ஆச்சார்யாள்!
இந்த முறை உபாசகர் உடனே காலைக் கீழே போட்டுவிட்டு பயபக்தியுடன் அமர்ந்தார்
துவாரகையிலிருந்து பக்தனின் வீட்டிற்கு வந்த கண்ணன்!
என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்" அவர்கள் கொடுத்து விடுவார்கள்" என்று சொன்னார்.
கனவில் கரைந்த கட்டி! ஆச்சார்யாள் மகிமை!
1963 இல் ராமேஸ்வரத்தில் கும்பபிஷேகம் விழாவிற்கு கங்கை நீரைக் கொண்டு வருமாறு ஸ்ரீ எம்.வி. சுப்பிரமணியனிடம் கேட்கப்பட்டது.அவர் காசிக்குச் செல்லவிருந்தபோது, அவரது மனைவிக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது, அறுவை சிகிச்சை செய்ய...
பட்டாடையை விட பரம பக்தன் தரும் நூலாடையை ஏற்ற விட்டல்!
வீதி வீதியாக பகவானின் புகழைப் பாடி யாசகம் செய்து, கிடைத்ததை கொண்டு வாழ்ந்து வந்தனர்.
கடும் வலிப்பால் கஷ்டப்பட்ட சிறுவன்.. பிரார்த்தனையால் குணம்! ஆச்சார்யாள் அற்புதம்!
அவர் தனது பிரச்சினைகளை ஆச்சாரியாளிடம் விவரித்தார்.
அடியாரை அச்சுறுத்திய அரசன்! புலியை துரத்த விட்ட ஆண்டவன்!
பண்டரிபுரத்தின் அருகே உள்ள பாரளி என்ற சிற்றூரில் வசித்து வந்தார் ஜகன் மித்திரர். எப்போதும் பக்தியிலேயே திளைத்திருப்பவரிடம், ‘பக்தி என்றால் என்ன?,தெய்வத்தை நேரில் காட்ட முடியுமா?’ என்று வம்பு செய்பவர்கள் ஏராளம்.அப்படிப்பட்டவர்களிடம், ‘பக்தி...
ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் வைத்த பிரார்த்தனை! ஆச்சார்யாள் அனுக்கிரகம்!
அவரது உயிர் குறித்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தேகம் அடைந்தனர்.
திருவாவடுதுறை ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா!
திருவாவடுதுறையில் 24வது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திரவிழா நடந்தது.
கடவுளின் ஆதரவு: ஆச்சார்யாள் அருளுரை!
ஒரு மனிதன் ஒருபோதும் ஆன்மீக ரீதியில் பெரியவர்களை விமர்சிக்கக்கூடாது.
எது கொடுத்தாலும் கை நீட்டி வாங்கிக் கொண்ட கடவுள்!
இந்த மனப் பக்குவம் உலகில் யாருக்கும் அவ்வளவு எளிதில் வருவதில்லை.
பிறர் மனதோ உடலோ புண்பட நடப்பது: ஆச்சார்யாள் அருளுரை!
நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், ஈஸ்வரரே நம்மை ஒரு குருவிடம் அழைத்துச் செல்வார்.