குரு பக்தி அவசியம்: ஆச்சார்யாள் அருளுரை!
எல்லா நன்மைகளுக்கும் மற்றும் எல்லா சிரேயஸ்களுக்கும் மூல காரணமான குருபாதத்தை நீ வழிபடு”
சங்கர ஜெயந்தி: ஹிந்து தர்மம் தழைக்க வந்த ஆதிகுரு!
பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
ஆள்பவனுக்கு வந்த விபரீத ஆசை!
போஜராஜாவுக்கு ஒரு நாள் விபரீத யோசனை தோன்றியது.காளிதாசன் வாயிலிருந்து எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாகிவிட்டது. நான் காலமான பிறகு ஒரு இரங்கற்பா எழுதுவான் அல்லவா? அதை மற்றவர்கள் கேட்பார்களே தவிர, நான் எப்படிக்...
மனதில் தோன்றும் அசுர குணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!
மனதின் மலம் நீங்கி புனிதம் ஏற்படுகிறது.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 74. வீரத்தை வணங்குவோம்!
சாந்தி அளிப்பவன், நிர்மலமானவன் ஆன பகவான், கைகளில் பல ஆயுதங்களைத் தாங்கியுள்ளான். அவற்றை வணங்குகிறது வேதம்.
அவயங்கள் அடையும் பலன்: ஆச்சார்யாள் அருளுரை!
வேறு விஷயங்கள் பேசுவதால் அது பவித்ரம் அடையாது.
அநீதி அரசை பூண்டோடு தண்டித்த தர்மம்: பரசுராம ஜெயந்தி!
இந்த பூமியில் இருந்த அனைத்து மோசமான ஷத்ரியர்களையும் 21 தலைமுறை வரை கொன்றழித்தார்.
அள்ளிக் கொடுங்கள்.. ஒன்றுக்கு நூறாய் பெருகும் அட்சய திருதியை!
புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும்
ஜீவனின் இலட்சியம்..! ஆச்சார்யாள் அருளுரை!
எல்லோருக்கும் சுகம் வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று சொன்னால்...
அதிசய கோவில்கள்! காணப்பெறும் அற்புதம்!
இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது