ஆன்மிகச் செய்திகள்

ராம நாமத்தால் கட்டுண்ட ஈசன் !

அந்த திவ்ய மங்கள ரூபத்தைக் கண்ட வீரமணி பக்தி பொங்க பரவசத்தோடு கைகளைக் கூப்பி அவரை வணங்கினான். " பிரபோ ! தங்கள் தரிசனம் பெற்றதோடல்லாமல் தங்களுக்கும் தாசனாகும் பாக்கியம் பெற்றேன். என்னை மன்னித்தருளவும்

திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் விஹாரி சித்திரை ப்ரம்மோத்ஸவம்

திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் விஹாரி சித்திரை ப்ரம்மோத்ஸவம் சப்தாவரணம் புஷ்பயாகம்... படங்கள்!Sri Ranganatha Perumal, ThiruNeermalai. Vihari Chittirai Bramhotsavam, Saptavarnam- Pushpayagam- Sri Mukundan Krishnamachary

ஸ்ரீரங்கம் சித்திரைத் திருநாள் கருடவாகனம்

2019 ஏப்.28 ஞாயிறு அன்று நடைபெற்ற திருவரங்கம் நம்பெருமாள் சித்திரை ரத உத்சவ திருநாள் கருட வாகன புறப்பாடு காணொளி

ஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்… கற்பகவிருட்ச வாகனம்!

ஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்... கற்பகவிருட்ச வாகனம்!

செங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடமும், ஸ்ரீபாரதீ தீர்த்த வேத பாடசாலையும் இணைந்து சமஸ்டி உபநயனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

திருஉத்தரகோசமங்கை… அருமையான அறுபது தகவல்கள்!

ராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-
- 2026

மதுரை சித்திரைத் திருவிழா! பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

ஸ்ரீஅச்சுதா அனந்தா நாராயணா மாதவா கோவிந்தா விஷ்ணுவே மதுசூதனா திரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ஹிருஷீகேஷா பத்மநாபா தாமோதரா ஸ்ரீசுந்தர்ராஜா கள்ளழகா..... கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில்...

மதுரை தேரோட்டம் விமர்சையாகத் தொடக்கம்!

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது.மதுரை நகரே திரண்டு சந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மையை வரவேற்று வீதியுலா வரவைக்கும் தேரோட்ட நிகழ்வு இன்று காலை தொடங்கியது.சித்திரைத் திருவிழாவின்...

சித்ரா பெளர்ணமி: இன்று திறந்தவெளி தியானம்

சித்ரா பெளர்ணமியையொட்டி புதுவை ஓங்கார ஆசிரமம் சார்பில், புதுச்சேரி கடற்கரையில் இன்று வெட்டவெளி தியான நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதுகுறித்து புதுவை ஓங்கார ஆசிரமம் வெளியிட்ட அறிக்கையில், புதுவை ஓங்கார ஆசிரமம் சார்பில் சித்ரா பெளர்ணமியையொட்டி ஒவ்வொரு...

மதுரை மீனாட்சி அம்மை – ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்ஸவம்; பக்தர்கள் கோலாகலம்

சித்திரை திருவிழா 2019...பத்தாம் நாள் ...மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ....மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மை – சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா...

தஞ்சைப் பெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2ஆம் தேதி...

ஆடு கோழிக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்கிறது?

ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து, ”நமக் கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டார்.அதற்கு அந்த...
- 2026

Recent articles