Breaking News
நவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்!
1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில்...
பாமாலை பெற்று புகழ்மாலை தந்த பிரான்
அது 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. தென்பாண்டி நாடான நெல்லைச் சீமையை நாயக்க மன்னரின் அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தவர் வடமலையப்ப பிள்ளை. ஆலயத் திருப்பணிகள் பல ஆற்றியவர். பக்தர், புலவர், புரவலர்.. இப்படி...
ஸ்ரீராமானுஜ வைபவம்
உலகமே வியந்து போற்றிய, இராமானுசரின் முக்கிய சரித்திரங்களுள் ஒன்றை இன்று நாம் காண உள்ளோம்.ஸ்ரீஆளவந்தார் எனும் மஹாராஜா இளவரசன் என்று வருணிக்கும் படியான இராமானுசருக்குத் தான் கொடுக்க வேண்டிய அர்த்தங்கள் அனைத்தையும், மந்திரி...
ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!
ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13....
9ன் சிறப்பு தெரியுமா?
ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
9ன் சிறப்பு தெரியுமா?எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்,சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம்...
ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்: ஒரு விளக்கம்
ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்
ஒரு விளக்கம் :-திருமலை – திருப்பதிக்கு உறக்கம் என்பதே இல்லை. நள்ளிரவில் ‘ஏகாந்த சேவை’ முடிந்து, நடை சாத்திய சிறிது நேரத்திலேயே, அடுத்த நாளின் முதல் சேவையான ‘சுப்ரபாத சேவை’ தொடங்கிவிடுகிறது.பக்தர்கள்...
உலகளந்த உத்தமன்
ஸ்ரீமந் நாராயணனின் பேரருளைப் பெற்ற பிரகலாதனின் மகனான விரோசனனுக்கும், தேவிக்கும் பிறந்தவன் மாபலி. தன் தந்தையார், பாட்டனாரைப் போலவே பலியும், அறிவு, அழகு, அருள், ஆற்றல், ஆண்மை, பக்தி என அனைத்தும் நிறைந்த...
தற்பெருமை கொள்தல் தற்கொலைக்குச் சமம்
பெரியோரை இகழ்வது தகாது என்றும், தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம் என்றும் வழி காட்டிய கண்ணன், அர்ஜுனனுக்கு மட்டுமா இந்த உபாயத்தைக் காட்டினான்..!?
தருமனின் கேள்வியும் பீஷ்மரின் பதிலும்
ஆறு கேள்விகளைக் கேட்கிறான் தருமன்.1) கிம் ஏகம் தைவதம் லோகே?2) கிம் வா அபி ஏகம் பராயணம்?3) ஸ்துவந்த கம் ப்ராப்நுயுர் மாநவா: சுபம்?4) கம் அர்ச்சந்த: ப்ராப்நுயுர் மாநவா: சுபம்?5) கோ...
“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”
(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும்
வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்)இரண்டு சம்பவங்கள்முப்பத்தைந்து வயதைத் தாண்டாத தம்பதிகள்.
முகத்தில் சோகம் அப்பிக்கொண்டிருந்தது.பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள்."ஒரே பிள்ளை.....போ..யி..டுத்து..."இருவரும் கூட்டாக அழுதார்கள்.அழுகை ஓர்
ஆறுதல்.சிறிது நேரத்திற்குப் பின் அழுகை...
குரங்கு சொல்றபடி நடக்க…
"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன""("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம்...
கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்
அந்த அன்பருக்கு திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம்...