Breaking News
கும்பகோணம் டூ ஷீர்டி: சாய் பக்த இளைஞரின் பாதயாத்திரை
ஷீர்டி சாப் பாபா பக்தரான இளைஞர் மணிகண்டன், கும்பகோணம் பகுதியிலிருந்து பாதயாத்திரையாக ஷீர்டிக்கு நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். சுமார் 700 கி.மீ. தொலைவு வரை தற்போது நடந்தே கடந்துள்ள இவர்,...
ஏப்.10 ல் துவங்குகிறது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் சித்திரைத் திருவிழா
திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் சித்திரைத் திருவிழா வரும், 10ஆம் தேதி துவங்கி, 20ஆம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம், ஏப்ரல் 18ஆம்...
வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா: ஏப்.3ல் தொடக்கம்
திருச்சி மாவட்டம், வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா ஏப்ரல் 3- ம்தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 3-ம் தேதி அதிகாலை...
இடைவிடாத நாம சங்கீர்த்தனம் 9 மணி 30 நிமிடம் (உடையாளுர்)
https://www.youtube.com/watch?v=ht1DdCwZjOQ க்ளிக் பண்ணுங்கள் 9மணி 30 நிமிட நேரத்திற்கு உடையாளுர் & திருவிசநல்லூர் ராமகிருஷ்ண பாகவதர் இணைந்து நாம சங்கீர்த்தனம்.
“காதில் விழவே இல்லையா”?
"காதில் விழவே இல்லையா"? ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை . தனது அத்யந்த பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி...
சோதனைகளின் போது நமது நன்மைக்கே என இறைவனை நம்ப வேண்டும்!
ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான்...
கோயில்களில் படப்பிடிப்பு கூடாது; அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை
சென்னை: கோயில்களில் படப்பிடிப்பு கூடாது, கோயில் வரவு செலவு ஆண்டறிக்கை வெளியிட வேண்டும், சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் இந்து முன்னணி முன்வைத்துள்ளது. தமிழக அரசிடம் பக்தர்களின்...
“ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா என்ன?”
"ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா என்ன?" (இன் நிகழ்ச்சியை இரண்டு நாள் முன்பாக பொதிகை டி.வி.யில் திரு இந்திரா சௌந்த்ர்ராஜன் விளக்கி கூறினார்)...
“பாடசாலை பையனுக்குக் கிடைத்த உயர் ரக போர்வை”
"பாடசாலை பையனுக்குக் கிடைத்த உயர் ரக போர்வை" (என் மெயில் பாக்ஸில் 2011-ல் கிடைத்த ஒரு பொக்கிஷம்) வேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல...
ஆஞ்சநேயன் வந்தான்
சிருங்கேரியில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைக்குப் பிறகு பிக்ஷை முடித்த பின், ஏகாந்தமாக அமர்ந்து மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்....
சிருங்கேரியில் ஸ்வாமிகள் 65வது வர்தந்தி மகோத்ஸவம்
சிருங்கேரியில் மஹாஸன்னிதானம் அநந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் 65 வது வர்தந்தி (பிறந்த தினம்) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஸஹஸ்ரமோதக கணபதி ஹோமம். மஹாருத்ரம்....
எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை
எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை. கோபத்தால் மனிதன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான். சாந்த குணமே உயர்ந்தது. போட்டி எண்ணம் இருக்கும்...