Breaking News
2ஆம் ஆண்டு ஸ்ரீ வஸந்த நவராத்திரி மஹாத்ஸவம்
வேதஸம்மேளனம் / 2ஆம் ஆண்டு ஸ்ரீ வஸந்த நவராத்திரி மஹாத்ஸவ ஆஹ்வான பத்திரிக்கை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹரின் அனுக்ரஹத்தையும் ஸ்ரீ ஜகத் குருக்களின் அனுக்ரஹத்துடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...
“ஒற்றுமையும் அன்பும்” (பெரியவாளின் புரட்சி கருத்து)
"ஒற்றுமையும் அன்பும்" (பெரியவாளின் புரட்சி கருத்து) இவ்வார கல்கி. இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை கோஷ்டி...
“எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!”
"எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!" (இன்று முதல் பகுதி-1) திரு இந்திராசௌந்திரராஜன் பொதிகையில் 18-03-2015 காலை 07-15க்கு சொல்லிய அற்புத நிகழ்வு....
“சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன”
"சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன" உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும் என, இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. இப்படியான ஓர் உணவுச் சிக்கலில் சந்நியாசி ஒருவர் மாட்டிக்கொண்டு...
“நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்”
"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்" (நயன தீக்ஷை-மஹான்களின் திருஷ்டி பிரபாவம்) 17-03-2015 பொதிகை டி.வி.யில் இந்த அற்புத நிகழ்ச்சி பற்றி விளக்கம் கொடுத்தார். இந்திராசௌந்தரராஜன். (முன்பே இதைப் படித்திருந்தாலும்...
“ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…””
"ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…"” (நேற்று 16-03-2015 பொதிகை டிவி,யில்) தினமும் காலை 7 மணிக்குஇந்திரா சௌந்திரராஜன் காஞ்சி பெரியவர் பற்றி உரையாற்றுவார். இந்த சம்பவம் பற்றி குறிப்பிடும்போது....
“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..
"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்." தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் ...
அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?…”
"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?..." (3 சம்பவங்கள் ஒரே பதிவில்) சொன்னவர்-கண்ணையன் (மடம் சிப்பந்தி)(போகி) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். (ஒரு பகுதி)...
ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன?
ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன? ஒரு பழைய கல்கி (அருள்வாக்கு) வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் -...
ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.+சிதம்பரத்து ஆட்டக்காரன்!
"கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்" கல்கியில் வந்த அருள்வாக்கு. நிஜமாக இல்லாததை...
காரடையான் நோன்புக்கு உகந்த நேரம்
காரடையான் நோன்புக்கு உகந்த நேரம்: 15.03.2015 அன்று அதிகாலை 3.30 - 4.00