ஆன்மிகச் செய்திகள்

“சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன”

"சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன" உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும் என, இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. இப்படியான ஓர் உணவுச் சிக்கலில் சந்நியாசி ஒருவர் மாட்டிக்கொண்டு...

“நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்”

"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்" (நயன தீக்ஷை-மஹான்களின் திருஷ்டி பிரபாவம்) 17-03-2015 பொதிகை டி.வி.யில் இந்த அற்புத நிகழ்ச்சி பற்றி விளக்கம் கொடுத்தார். இந்திராசௌந்தரராஜன். (முன்பே இதைப் படித்திருந்தாலும்...

“ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…””

"ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…"” (நேற்று 16-03-2015 பொதிகை டிவி,யில்) தினமும் காலை 7 மணிக்குஇந்திரா சௌந்திரராஜன் காஞ்சி பெரியவர் பற்றி உரையாற்றுவார். இந்த சம்பவம் பற்றி குறிப்பிடும்போது....

“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..

"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்." தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்   ...

அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?…”

"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?..." (3 சம்பவங்கள் ஒரே பதிவில்) சொன்னவர்-கண்ணையன் (மடம் சிப்பந்தி)(போகி) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். (ஒரு பகுதி)...
- 2026

ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன?

ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன? ஒரு பழைய கல்கி (அருள்வாக்கு) வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் -...

ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.+சிதம்பரத்து ஆட்டக்காரன்!

"கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்" கல்கியில் வந்த அருள்வாக்கு. நிஜமாக இல்லாததை...

காரடையான் நோன்புக்கு உகந்த நேரம்

 காரடையான் நோன்புக்கு உகந்த நேரம்: 15.03.2015 அன்று அதிகாலை 3.30 - 4.00  

கருடன் பஞ்சாங்கம் : ஆன்ட்ராய்ட் ஆப்-இல்!

கருடன் பஞ்சாங்க ஆசிரியர் SRYAS D முரளிபட்டாசாரியாரால் உருவாக்கப்பட்ட மன்மத வருஷ (2015-16) கருடன் பஞ்சாங்கம் ஆன்ட்ராய்டு APP - ஸ்ரீ வேளூக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.....

“பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்” (லோக கருணை)

"பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்" (லோக கருணை)சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.  தட்டச்சு-வரகூரான் நாராயணன்   தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் தம்...

“ஸ்ரீ பெரியவாளின் புரட்சி” (என்னே கருணை!)

"ஸ்ரீ பெரியவாளின் புரட்சி" (என்னே கருணை!) சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.  தட்டச்சு-வரகூரான் நாராயணன்   எந்த ஊரில் (பொட்டல்...
- 2026

Recent articles