2ஆம் ஆண்டு ஸ்ரீ வஸந்த நவராத்திரி மஹாத்ஸவம்

வேதஸம்மேளனம் / 2ஆம் ஆண்டு ஸ்ரீ வஸந்த நவராத்திரி மஹாத்ஸவ ஆஹ்வான பத்திரிக்கை

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹரின் அனுக்ரஹத்தையும் ஸ்ரீ ஜகத் குருக்களின் அனுக்ரஹத்துடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடனும் பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் அனுக்ரஹத்தோடும் மற்றும் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் ஆசியோடும் அனைத்து உலகையும் காப்பாற்றிக் கொண்டிருக்கம் வேதங்களை நாம் காப்பாற்றும் வகையில், பல வேத சாகைகளை பாராயணமாகவும், வேதங்களில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது? என்ற கருத்துக்களையும் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும்,  தவித்யார்த்திகளுக்கு ஊக்கத்தை கொடுப்பதற்காகவும், வேதவித்வான்களை கெளரவிப்பதற்காகவும் மேற்படி டிரஸ்டு மூலமாக வேதஸம்மேளனம் 7 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தை மகத்தான பாக்யமாக கருதி ஆஸ்திகர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு தங்களால் இயன்றவரை தாராளமான முறையில் பணம், பொருள் மற்றும் சரீர கைங்கர்யங்களை செய்து, வேத பாஷ்ய உபன்யாஸங்களை கேட்டு, வேதபாராயணங்களை காது குளிரகேட்டு, ஸகல ஹோமங்களிலும் கலந்துகொண்டு ஸ்ரீ வேதமாதாவின் அனுக்ரஹத்தையும் பெற்று எல்லாவித நன்மைகளை அடையவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நாள்: 25-03-2015 முதல் 31-03-2015 வரை 7 நாட்கள் நடைபெறும் இடம்: G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா, அம்பத்தூர், சென்னை- 600 053. ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ அனுக்ரஹா டிரஸ்டு (பதிவு) எண்20, ஹாஸ்பிட்டல் ரோடு ஸத்யபுரம், அம்பத்தூர், சென்னை-600 053 செல்:9444207063

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories