ஆன்மிகச் செய்திகள்

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
spot_img

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை பிப்.12ல் திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை பிப் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். கோவில் திருநடையை மேல் சாந்தி திறந்து வைத்ததும்

திருவேடகம் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

சோழவந்தான் அருகே திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார்...

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோவிலுடையான் ராஜகோபுர விமானங்கள் பாலாலயம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவில் உடையான் ராஜகோபுர விமானங்கள் திருப்பணி பாலாலயத்துடன் துவங்கியது

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா; தேரோட்டம்!

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது; பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

அச்சன்கோயிலில் இன்று புஷ்பாஞ்சலி!

அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு இந்த ஆண்டு ஜன25 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது.