சிவராத்திரி ஸ்பெஷல்: 108 லிங்க போற்றி!
சிவன் 108 லிங்கம் போற்றி!ஓம் சிவ லிங்கமே போற்றிஓம் அங்க லிங்கமே போற்றிஓம் அபய லிங்கமே போற்றிஓம் அமுத லிங்கமே போற்றிஓம் அபிஷேக லிங்கமே போற்றிஓம் அனாயக லிங்கமே போற்றிஓம் அகண்ட லிங்கமே...
சிவராத்திரி ஸ்பெஷல்: உங்கள் நட்சத்திரத்திற்கு சிவபெருமானை வழிபட ஸ்லோகம்!
எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் நன்மை அளித்திடும் ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்ரமாலா ஸ்தோத்திரம்:காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர்.சிவனைத் துதித்து...
சிவராத்திரி ஸ்பெஷல்: அஞ்சுதலை நீக்கும் பஞ்சமுகம்!
ஐந்து முகங்கள்..!!ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டவர்சிவன்சத்யோஜாதம் ..!!பிரம்ம தேவன் மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது அழகிய வடிவத்துடன், வெண்மை...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகா ஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.நெலமாவு மடத்து ஸ்ரீ கமலாநந்த நரசிம்ம பாரதி சுவாமிகள், இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வேதாந்தம் பயின்று, சிருங்கேரியில் இருந்து வெகுதூரம் சென்று கொண்டிருந்த சமயம், அவரது இந்த வினோத நிலையைக்...
திருவண்ணாமலை: சிவராத்திரி தரிசனத்துக்கு அனுமதி; கிரிவலத்துக்கும் தடையில்லை!
அண்ணாமலையார் கோவிலில் சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு அனுமதி, கிரிவலம் சொல்வதற்கும் தடையில்லை பக்தர்கள் மகிழ்ச்சி
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.மற்றொரு சந்தர்ப்பத்தில், ஆச்சார்யாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு மருத்துவர், அவர் பெரும்பாலும் இரவுகளில் தூக்கமில்லாமல் இருப்பதை அறிந்து, ஒரு மாத்திரையை பாலில் கரைத்தார்; அன்றிரவு ஆச்சார்யாள் அயர்ந்து தூங்கினார்.விழித்தவுடன், ஆச்சார்யாள்...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.அவரது அனுபவத் தளம் சாமானியர்களின் பிடியில் இல்லாததால், அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் பரவின. மைசூரில் உள்ள உயர்மட்டப் பிரமுகர் ஒருவர் அவற்றைக் கேட்டறிந்து சரியான உண்மையை அறிய விரும்பி, சிருங்கேரிக்குச்...
பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம்., அனைத்தையும் போக்கும் ஷட்திலா ஏகாதசி!
காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமும், கங்கைக்கு மிஞ்சிய தீர்த்தமும், ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை என்று அக்னிபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.ஏகாதசி விரதத்தின் பலன் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும். இந்த ஏகாதசி விரதத்தைப்...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.இந்த யோசனையை அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆச்சார்யாளிடம் குறிப்பிட்டாலும், சிறிது நேரம் காத்திருக்குமாறு மட்டுமே ஆச்சார்யாள் கேட்டுக் கொண்டார். ஸ்ரீ சாஸ்திரி இந்த தொடர்ச்சியான தாமதத்தால் சற்றே பொறுமை இழந்தார்,...
அறப்பளீஸ்வர சதகம்: கண்டவுடன் மலர்ச்சி!
இதனை இதுகண்டு மகிழும்தந்தைதாய் மலர்முகம் கண்டுநின் றாலிப்பதவர்தந்த சந்ததி யதாம்!சந்த்ரோ தயம்கண்டு பூரிப்ப துயர்வாவிதங்குபைங் குமுத மலராம்!புந்திமகிழ் வாய்இரவி வருதல்கண் டகமகிழ்வபொங்குதா மரைமலர் களாம்!போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்புரிவது மயூர இனமாம்!சிந்தைமகிழ் வாய்உதவு...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.அன்னையின் மறைவு அவரது புனிதத்தன்மைக்கும் வெளி உலகத்துக்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் ஒரே தொடர்பை நீக்கி, சுய-உணர்தலுக்கான அவரது இணக்கமான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவருக்கு முழு சுதந்திரம் கிடைத்தது....
ராமேஸ்வரத்தில் 108அடி உயர ஆஞ்சநேயர் சிலை:
அகில இந்திய புண்ணிய தலங்களில் .இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியானது நேற்று ராமேசுவரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.வடமாநில தொழில் அதிபர் ஸ்ரீநிகில் நந்தா,...